ஒரே மாதத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஆதார் இணைப்புகள்.
சென்னை ஏப்ரல், 1 அரசு சேவைகளை பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைப்பது அவசியம் என்று UIDAI அமைப்பு கூறுகிறது. இந்நிலையில் பிப்ரவரியில் மட்டும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஆதாருடன் மொபைல் எண்ணை இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. UIDAI இதுவரை மொத்தமாக…