Month: March 2023

ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா .

திருப்பூர் மார்ச், 14 பல்லடம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம். பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் சந்தைப்பேட்டை கலையரங்கில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு பல்லடம் தெற்கு…

காவல் துறையினர் சார்பில் கிராம ஒருங்கிணைப்பு சங்க நிர்வாகிகளுடன் சமுதாய நல்லுறவு கூட்டம்.

திருவள்ளூர் மார்ச், 14 எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் உள்ள சமுதாயக்கூடத்தில் எண்ணூர் காவல் துறையினர் சார்பில் கிராம ஒருங்கிணைப்பு சங்க நிர்வாகிகளுடன் சமுதாய நல்லுறவு கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். இதில் 60 கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகள்…

மோசடி செய்த வாலிபர் கைது.

திருவண்ணாமலை மார்ச், 14 ஜமுனாமரத்தூர் தாலுகா கோமுட்டி ஏரி பகுதியை சேர்ந்தவர் செல்வம். அவரது மனைவி சாந்தி. இவர், கடந்த 2 ஆண்டுகளாக ஜவ்வாதுமலை பெண்கள் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் தலைவியாக உள்ளார். இந்த கூட்டமைப்பில் ஜமுனாமரத்தூரை சுற்றியுள்ள மலை கிராமங்களை…

பா.ஜ.க. சார்பில் மாநில செயற்குழு கூட்டம்.

வேலூர் மார்ச், 14 வேலூர் கிரீன் சர்க்கிளில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க. சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நெசவாளர் பிரிவு மாநில தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள் உமாபதி, நாகுசா, பன்னீர்செல்வம் ஆகியோர்…

சூலக்கரையில் பகுதி நேர நியாயவிலைக் கடை

விருதுநகர் மார்ச், 14 சூலக்கரையில் கூட்டுறவுத்துறை மூலம் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது. ஆட்சியர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து கடையை திறந்து வைத்து, குடும்ப அட்டை தாரர்களுக்கு ரேசன் பொருட்களையும்,…

ஏர்வாடி அருகே ராஜாக்கள் பாளையத்தில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா!

ஏர்வாடி மார்ச், 06 ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகில் உள்ள ராஜாக்கள் பாளையத்தில் மஸ்ஜிதுல் அக்ஸா ஜும்ஆ பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது. ஜமாத் தலைவர் மீரா முகைதீன் தலைமையில் மலேசிய தொழிலதிபர் வாணி டத்தோ முகம்மது சாலிபு பள்ளியை கட்டி…

கீழக்கரை பள்ளி மாணவருக்கு இளம் சமூக ஆர்வலர் விருது!

கீழக்கரை மார்ச், 06 கீழக்கரையை சேர்ந்த மாணவர் முஹம்மது அனஸ் இவர் ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். கடந்த கொரோனா காலத்தில் கிராமங்களுக்கு சென்று முக கவசம் அணிவது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வந்தவர். இதே போல்…

ஓராண்டை நிறைவு செய்த கீழக்கரை நகர் மன்ற தலைவருக்கு பாராட்டு!

கீழக்கரை மார்ச், 04 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி தலைவர் செஹனாஸ் ஆபிதா பொறுப்பேற்று இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி நகர்மன்ற தலைவருக்கு திமுகவினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 19 வது வார்டு கவுன்சிலர் மூர் நவாஸ் தலைமையில் நகர்…

கீழக்கரையில் முதலமைச்சர் காப்பீடு திட்ட முகாம்!

கீழக்கரை மார்ச், 04 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மஜ்மஉல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை மற்றும் ஐக்கிய நல கூட்டமைப்பு இணைந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் வழிகாட்டுதல் முகாம் இன்று காலை 10 மணிக்கு பிரபுக்கள் தெருவில் துவங்கியது. கீழக்கரை…

கீழக்கரை அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதி கோரி அமைச்சரிடம் மனு!

கீழக்கரை மார்ச், 03 நேற்று பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைக்க சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராமநாதபுரம் மாவட்டம் வருகை தந்தார். அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்த கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா கோரிக்கை மனு அளித்தார். அதில்…