Month: March 2023

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.

கடலூர் மார்ச், 15 கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை மறுநாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான…

ஆட்சிமொழி சட்ட வார விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆட்சியர் வேண்டுகோள்.

செங்கல்பட்டு மார்ச், 15 மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பெற்ற 27.12.1956-ம் நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பெறுதல் வேண்டும் என்று அரசால் ஆணையிடப்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 23.3.2023…

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் மார்ச், 15 அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், உதவி இயக்குநர், உதவி செயற்பொறியாளர் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சி துறையில் பணி நெருக்கடிகளை குறைக்க…

துபாயில் Spread Smile’s நடத்திய பெண்கள் தின கொண்டாட்டம்.

துபாய் மார்ச், 14 ஐக்கிய அரபு அமீரக துபாயில் நட்சத்திர ஹோட்டலில் Spread Smile’s சார்பாக மகளிர் தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் அமீரகம் மற்றும் இந்தியாவிலிருந்து பல மாநிலத்தைச் சார்ந்த தனித்திறமையுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளை வரவழைத்து மேடையில்…

20 ஆண்டுகளுக்கு பின் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா சர்வதேச கிரிக்கெட்.

லண்டன் மார்ச், 14 20 ஆண்டுகளுக்கு பின் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிங் நடத்தும் இறுதிப் போட்டியில் மோத இருக்கிறது. கடந்த 2003 ஆம் ஆண்டில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள்…

மக்களவையில் டி.ஆர். பாலு மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம்.

சென்னை மார்ச், 14 ஆன்லைன் சூதாட்டம் மசோதா தொடர்பாக விவாதம் கோரி மக்களவையில் டி ஆர் பாலு ஒத்திவைப்பு தீர்மானம் வழங்கியுள்ளார். முன்னதாக இது குறித்து திமுக சார்பில் மனு அளித்துள்ள நிலையில் மீண்டும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர கோரிக்கை…

அனிதா பெயர் வைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.

அரியலூர் மார்ச், 14 நீட் தேர்வுக்கு போராடி தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் பெயர் அரசு மருத்துவக் கல்லூரியின் புதிய அரங்குக்கு வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரியலூர் அரசு மருத்துவமனையில் 22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய…

பிளஸ் ஒன் பொதுத் தேர்வு தொடங்கியது.

சென்னை மார்ச், 14 தமிழகம் முழுவதும் புதுச்சேரியில் பிளஸ் ஒன் பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. மொத்தம் 7,88,064 மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இதில் 5,835 பேர் மாற்றுத்திறனாளி மாணவர்கள். 125 சிறைவாசிகள், 538 பேர் தனித்தேர்வர்கள் என கூறப்பட்டுள்ளது.…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நற்செய்தி.

சென்னை மார்ச், 14 ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதையடுத்து அனைத்து கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயிண்ட் ஆப் சேல் சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசின் இம்முடிவால் இனிமேல் ரேஷன் கடையில் குளறுபடியும் நடக்க…

எழுச்சியடைந்த பங்குச்சந்தை.

மும்பை மார்ச், 14 கடும் வீழ்ச்சி அடைந்த பங்கு சந்தை இன்று எழுச்சியுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 69 புள்ளிகள் உயர்ந்து 58,296 புள்ளிகளாகவும் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 10 புள்ளிகள் உயர்ந்து…