Month: January 2023

ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க பாமக கோரிக்கை.

சென்னை ஜன, 2 வடகிழக்கு பருவமழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதம் அடைந்த பயிர்களுக்கு மாற்றாக புதிதாக நெற்பயிர்கள் பயிரிடப்படவில்லை என்பதால், அந்த பயிர்களை முழு சேதமடைந்ததாக கருத வேண்டும் என அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். மேலும் அரசு வழங்கும்…

மீனவர்கள் விடுதலை. இந்தியா வலியுறுத்தல்.

பாகிஸ்தான் ஜன, 2 பாகிஸ்தான் சிறையில் தண்டனை காலத்தை நிறைவு செய்துள்ள 631 இந்திய மீனவர்கள் மற்றும் இரண்டு கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு இந்தியா கேட்டு கொண்டுள்ளது. மேலும் 30 மீனவர்கள் மற்றும் 22 கைதிகளுக்கு தூதரக உதவிகளை வழங்குமாறு…

கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 80 பேருக்கு சிகிச்சை.

கேரளா ஜன, 2 கேரளாவில் ஞானஸ்தான நிகழ்ச்சியின் போது கெட்டுப் போன உணவை சாப்பிட்ட 80 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலப்பள்ளி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கேட்டரிங் நிறுவன விநியோகம் செய்த உணவை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம்…

தமிழ்நாட்டில் 45 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து செய்து தமிழக அரசு உத்தரவு.

திருப்பூர் ஜன, 2 தமிழ்நாட்டில் 45 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து செய்து தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது. காவல்துறையில் 45 உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்தும் இதில் 27 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு தமிழக அரசு அறிவித்துள்ளது.…

மூலைக்கரைப்பட்டியில் அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா.

நெல்லை ஜன, 2 நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை மாதம் நடை திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா நடந்தது. இதையொட்டி அய்யப்ப…

மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்.

நெல்லை ஜன, 2 தமிழக அரசு அலுவலர் ஒன்றியம், நெல்லை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சந்திப்பில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாரியப்பன், பொருளாளர் நக்கீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.துணைத்தலைவர்கள் அருணாச்சலம், சண்முக சுந்தரம் கோரிக்கைகளை வலியுறுத்தி…

திருக்குறுங்குடியில் நோயால் பாதிக்கப்பட்ட வாழைகளை சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆய்வு.

நெல்லை ஜன, 2 நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி, சாலைப்புதூர், மாவடி, மலையடிபுதூர் மற்றும் சுற்றுபுறப் பகுதிகளில் நடவு செய்யப்பட்டு 8 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் வாழைகளை நோய் தாக்கி வருகிறது. இந்த நோய் தாக்கிய வாழை மரங்களின் இலைகள் பழுத்து, மஞ்சள்…

அம்பையில் புத்தகக் கண்காட்சி.

நெல்லை ஜன, 2 நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் மற்றும் மனிதம் அமைப்பு சார்பில் புத்தகக் கண்காட்சி மற்றும் கவியரங்கம் நடைபெற்றது. அம்பாசமுத்திரம் த.மு.எ.க.சங்கத் தலைவர் மகாதேவன் தலைமை தாங்கினார். புத்தக விற்பனையை ரோட்டரி…

வீரபாண்டியில் அமைந்துள்ள கௌமாரியம்மன் திருக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

தேனி ஜன, 1 தேனிமாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டும், தேனி ஒன்றியத்திற்குட்பட்டுமுள்ள வீரபாண்டியில் மிகவும் பழமை வாய்ந்த கௌமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் தினசரி சிறப்பு பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இதேபோல் ஆங்கில புது வருடத்தினை…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழுதான லிப்டுகளை சீரமைக்க கோரிக்கை.

கிருஷ்ணகிரி ஜன, 1 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள அறையில் நடந்த இந்த விழாவில் பங்கேற்பதற்காக கைத்தறி துறை அமைச்சர் காந்தி,…