Month: January 2023

மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வினியோகம்.

கரூர் ஜன, 1 கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நாளை திறக்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆணைப்படி பள்ளி கல்வித்துறையின் சார்பில் கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து கரூர் மாவட்டத்தில்…

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு.

கன்னியாகுமரி ஜன, 1 சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில்…

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம்.

கள்ளக்குறிச்சி ஜன, 1 சின்னசேலத்தில் ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி சின்னசேலம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டார வளர்ச்சி…

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம். மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமை.

காஞ்சிபுரம் ஜன, 1 காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை,…

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி.

ஈரோடு ஜன, 1 நாடு முழுவதும் டாக்டர் படிப்புக்கான இடங்களை நிரப்புவதற்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்…

தொப்பம்பட்டி பகுதியில் பல்வேறு திட்ட பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் ஜன, 1 ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய பகுதியில் ரூ.15 கோடியில் பல்வேறு திட்ட பணிகள் நிறைவு மற்றும் புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி தலைமை…

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நடத்துவது குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.

தர்மபுரி ஜன, 1 தர்மபுரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நடத்துவது குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆட்சியர் சாந்தி தலைமையில் நடந்தது. ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்…

பொதுமக்கள் சாலைமறியல்.

கோயம்புத்தூர் ஜன, 1 சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் சாலையில் இருபுறமும் சாக்கடை கால்வாய் அமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் குழிகள் தோண்ட ப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வீடுகளுக்கு செல்வதற்கு வழி இல்லாமல் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே சாக்கடை அமைக்க குழி…

தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை இணையதளம் மூலம் பதிவு செய்தல் கட்டாயம். மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

செங்கல்பட்டு ஜன, 1 செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகள் மற்றும் பணியாளர்களின் வருகை இதுவரை கையால் பதிவு செய்து ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த…

காந்தி பூங்கா முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

அரியலூர் ஜன, 1 தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்தக்கோரியும், அந்த மருத்துவமனைக்கு புதிதாக வேறொரு இடத்தை தேர்வு செய்து, அதனை விரிவாக்கம்…