மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வினியோகம்.
கரூர் ஜன, 1 கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நாளை திறக்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆணைப்படி பள்ளி கல்வித்துறையின் சார்பில் கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து கரூர் மாவட்டத்தில்…