Month: January 2023

அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்.

திருவள்ளூர் ஜன, 2 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கம் கிராமத்தில் அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த சிலையின் முகம், கையை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு…

அன்னதான திட்டம் தொடக்கம்.

திருவண்ணாமலை ஜன, 2 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் குளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும்…

சர்வதேச அளவில் சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற சிலம்பாட்ட வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்.

தேனி ஜன, 2 தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டும் தேனி ஒன்றியத்துக்குக்கு உட்பட்டும் உள்ள அரண்மனைப்புதூர் பகுதியில் சிலம்பம் பாண்டி சிலம்ப பயிற்சி மையம் பள்ளி அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் ஏராளமான மாணவர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர்.…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்புக்குழு கூட்டம்.

விழுப்புரம் ஜன, 2 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார். இதில் ஆட்டோ டிரைவர்கள், வாகன உரிமையாளர்களை அழைத்து கூட்டம் நடத்தி விபத்தில்லாத மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்தை மாற்ற…

65 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்.

விருதுநகர் ஜன, 2 விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள முத்தாண்டியாபுரம் கிராமத்தில் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட் மேரி…

10, 11, 12 ம் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

சென்னை ஜன, 2 10 முதல் 12 வரையில் பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான 10, 11, 12 பொது தேர்வுகள் வரும் மார்ச் ஏப்ரலில் நடைபெற உள்ளன.…

இன்று பள்ளிகள் திறப்பு.

சென்னை ஜன, 2 இன்று முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து 6 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது டிசம்பர் 24‌ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இதன்படி இன்று பள்ளிகள்…

நள்ளிரவு ஏற்பட்ட திடீர் நில அதிர்வு.

மேகாலயா ஜன, 2 மேகாலயா மாநிலம் நாங்போ பகுதியின் வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் நள்ளிரவு 11 28 மணி அளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானது…

572 வழக்குகள் 932 வாகனங்கள் பறிமுதல்.

சென்னை ஜன, 2 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 360 பேர் மீது மாநகர காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக 22 பேரை கைது…

திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு.

ஆந்திரா ஜன, 2 வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் அதிகாலை 1:45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையடுத்து அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை மத்திய மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் விஐபி தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டனர். அதன்…