தாமதமாக வந்த காவலர்கள் இடமாற்றம்.
ஈரோடு ஜன, 7 ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு நால்ரோடு பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பாதுகாப்பு பணிக்காக காலை 6 மணிக்கு செல்ல வேண்டும் என காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதில்…