பொங்கல் பொருட்களுடன் வழங்க ரேஷன்கடைகளுக்கு கரும்பு அனுப்பும் பணி தீவிரம்.
திண்டுக்கல் ஜன, 8 தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட பொங்கல் பொருட்கள், கரும்பு, ரூ.1,000 ஆகியவை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி மாநிலம் முழுவதும் வருகிற 9 ம்தேதி முதல் ரேஷன்கடைகளில் அவை வழங்கப்பட…