Month: January 2023

ராமநாதபுரம் மீன் பிடிக்க சென்றவர்கள் மீனவர்கள் மாயம்.

ராமநாதபுரம் ஜன, 7 ராமநாதபுரம் மண்டபம் கோயில்வாடியில் இருந்து மீனவர்கள் முருகானந்தம், கண்ணன், கோவிந்தசாமி, ஜான் ஆகியோர் நேற்று முன்தினம் காலை மீன்பிடிக்க சென்றனர் நேற்று காலை வரை அவர்கள் கரைக்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து மீனவர்களை தேடும் பணியில் கடலோர…

6.75 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருப்பு.

சென்னை ஜன, 7 தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தவர்கள் தங்கள் கல்வி விபரங்களை அரசு வேலைக்காக பதிவு செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 67 லட்சத்து 75…

டி20 கோப்பையை வெல்லுமா இந்தியா.

புதுடெல்லி ஜன, 7 இலங்கை இடையேயான கடைசி டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தற்போது ஒன்றுக்கு ஒன்று என்று சமநிலையில் இருப்பதால் இரு அணிகளுக்கும் இந்த…

சீர்காழியில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணியினை மின்வாரிய அதிகாரி ஆய்வு.

மயிலாடுதுறை ஜன, 7 மின் இணைப்பு எண்ணு டன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 31ம் தேதிக்குள் இணைக்கவேண்டும் என முன்பு அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி 31-ம் தேதி வரை காலநீட்டிப்பு…

தொழில் மேம்பாட்டு மைய விழிப்புணர்வு முகாம்.

மதுரை ஜன, 7 உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் மகளிர், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மகளிர் சுய உதவி…

கடைகளில் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு.

கிருஷ்ணகிரி ஜன, 7 தேன்கனிக்கோட்டை தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகள், மளிகை கடைகளில் சுகாதாரத்துறை அலுவலர்கள் திடீரென சோதனை செய்தனர். அப்போது கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் புகையிலை பற்றிய விளம்பர பதாகைகள்…

வெள்ளியணை அருகே புதிய கிரானைட் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு.

கரூர் ஜன, 7 கரூர் மாவட்டம், கே.பிச்சம்பட்டி ஊராட்சியில் தனியாரால் அமைக்கப்பட உள்ள கிரானைட் கல்குவாரிக்கு அனுமதி வழங்குவதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை வெள்ளியணை செல்லாண்டிபட்டியில் நடத்தியது. இக்கூட்டத்திற்கு…

ஜாக்டோ- ஜியோவினர் ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரி ஜன, 7 குமரி மாவட்ட ஜாக்டோ- ஜியோ மையம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று மாலை நடந்தது. இதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை…

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம்.

கள்ளக்குறிச்சி ஜன, 8 கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சிறப்பு முகாம் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில்…

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சட்ட மன்ற உறுப்பினர் ஆய்வு.

காஞ்சிபுரம் ஜன, 7 திருவள்ளூர் மாவட்டத்தின் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதம் அடைந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சட்ட மன்ற…