ராமநாதபுரம் மீன் பிடிக்க சென்றவர்கள் மீனவர்கள் மாயம்.
ராமநாதபுரம் ஜன, 7 ராமநாதபுரம் மண்டபம் கோயில்வாடியில் இருந்து மீனவர்கள் முருகானந்தம், கண்ணன், கோவிந்தசாமி, ஜான் ஆகியோர் நேற்று முன்தினம் காலை மீன்பிடிக்க சென்றனர் நேற்று காலை வரை அவர்கள் கரைக்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து மீனவர்களை தேடும் பணியில் கடலோர…