Month: December 2022

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு வீரர்கள் உதவித்தொகைக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

தூத்துக்குடி டிச, 5தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளையாட்டு வீரர்கள் உதவித் தொகை பெற இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: உதவித்தொகை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்…

திருச்சியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.

திருச்சி டிச, 5திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 11 மணி அளவில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான தூறல் மழை பெய்தது. பகல் 11:30 மணிக்கு மேல் பலத்த மழை கொட்டி தீர்த்தது.…

மதுரை நாட்டார்மங்கலம் துணை மின்நிலைய பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை.

மதுரை டிச, 5மதுரை நாட்டார்மங்கலம் துணை மின்நிலைய பகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், அந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும், நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தட்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம், கொட்டங்குளம், இடையப்பட்டி மற்றும்…

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து அளித்தது காங்கிரஸ் கட்சி- என.கே.எஸ். அழகிரி

சென்னை டிச, 5ராகுல் காந்தி நடத்தி வரும் இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் அடையாளமாக தமிழகம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்ச்சி தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடத்தப்பட்டுகிறது. அந்த வகையில் நேற்று வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை…

தேவிபட்டினம் நலச்சங்கம் சார்பாக நடந்த அமீரகத்தின் 51வது தேசிய தின நிகழ்ச்சி

துபாய் டிச, 4ஐக்கிய அரபு அமீரக துபாயில் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் நலச்சங்கம் சார்பாக அவ்வூரை சேர்ந்தவர்களால் நடந்த அமீரகத்தின் 51வது தேசிய தின நிகழ்ச்சி அமீரகத்தில் உள்ள உணவக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் சீனி…

திருப்பூர் எம்.எஸ் நகர் பகுதி பொது மக்களின் கோரிக்கை

திருப்பூர் டிச, 4எம்.எஸ் நகர் மண்டல் 28 வது வார்டு உட்பட்ட பாரதி நகரில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் 40க்கு மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். அங்கு குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பயன்படுத்த கழிப்பறை வசதி இல்லை, இதனால்…

சாலையை சூழ்ந்துள்ள கழிவுநீரால் தொற்றுநோய் அபாயம். மாநகராட்சியின் கவனத்திற்கு செல்லும்படியான ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் டிச, 4நெருப்பெரிச்சல் வார்டு எண் 4 பஸ் ஸ்டாப் அருகில் ஒரு வார காலமாக வீணாகும் குடிநீர், மற்றும் தோட்டத்து பாளையத்தில் சாலையை சூழ்ந்துள்ள கழிவுநீர் தொற்றுநோய் பரவும் அபாயம் இதன்னை கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம். இதே நிலை தொடருமானால்…

ஈமான் அமைப்பு சார்பாக 51-வது அமீரக தேசிய தின விழா கொண்டாட்டம்.

துபாய் டிச, 4ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் அரசின் அங்கீகாரம் பெற்ற தமிழ் சமூக அமைப்பான ஈமான் கலாச்சார மையம் சார்பாக துபாய் சபீல் பூங்காவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் 51வது தேசிய தின கொண்டாட்டம் அமைப்பின் தலைவர் பி.எஸ்.எம் ஹபிபுல்லா…

துபாயில் கூத்தாநல்லூர் குடும்பங்கள் நடத்திய அமீரகத்தின் 51வது தேசிய தின கொண்டாட்டம்

துபாய் டிச, 4ஐக்கிய அரபு அமீர்சகத்தின் 51வது தேசிய தினத்தை கொண்டாடும் விதமாக அமீரகத்தில் வசிக்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்தவர்கள் (KEO) தனது குடுமபத்தினருடன் துபாயில் உள்ள சபீல் பூங்காவில் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். இக்கொண்டாட்டம் காலை 9 மணிக்கு…

நாகப்பட்டினம் பகுதியில் பலத்த காற்றுடன் கன மழை.

நாகை டிச, 4திருமருகல், திட்டச்சேரி, அம்பல், போலகம், திருக்கண்ணபுரம், திருப்பயத்தங்குடி, கங்களாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இந்த மழை விடிய, விடிய கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.…