Month: December 2022

துணை ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.

கடலூர் டிச, 6 சிதம்பரம் பள்ளிப்படை, பூதக்கேணி பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று வக்கீல் சண்முகசுந்தரம் தலைமையில் பள்ளிப்படை ஜமாத் தலைவர் ஜாபர் அலி, செயலாளர் அன்வர் அலி, பொருளாளர் சலாவுதீன் ஆகியோருடன் சிதம்பரம் துணை ஆட்சியர் அலுவலகத்தில்…

விழிப்புணர்வு மாரத்தான்.

கோவை டிச, 6 புற்றுநோய் சிகிச்சை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையின் முன்னணி மருத்துவ மனையான கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் 26-வது ஆண்டாக மாரத்தான் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.…

ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்.

செங்கல்பட்டு டிச, 6 தமிழக அரசு உத்தரவின்படி ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் இலவச திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோவிலில் நேற்று காலை…

பரவலாக பெய்த மழை.

அரியலூர் டிச, 6 அரியலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக பனிப் பொழிவு அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை தூறலுடன் ஆரம்பித்த மழை அதன் பிறகு சாரல் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர்…

ஹன்சிகா-சோகைல் திருமண கொண்டாட்டம்.

ஜெய்ப்பூர் டிச, 6 தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இவர்களது திருமணம், 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் டிசம்பர் 4ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து புகழ்…

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா.

திருவண்ணாமலை டிச, 6 இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில், அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை தீபத்திருவிழாவின்…

பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் மக்கள் நீதி மன்றக் கட்சியில் இணைந்தார்.

சென்னை டிச, 6 மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு கமல்ஹாசன் வருகை தந்தபோது அவரது முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். அப்போது…

துபாயில் டேஸ்டி பிரியாணி நிறுவனம் நடத்திய அமீரகத்தின் 51 வது தேசிய தின கொண்டாட்டம்

துபாய் டிச,5 ஐக்கிய அரபு துபாயில் டேஸ்டி பிரியாணி நிறுவனம் சார்பில் அமீரகத்தின் 51வது தேசிய தின கொண்டாட்டம் டேஸ்டி பிரியாணி நிறுவனத்தின் உரிமையாளர் ஹனீபா தலைமையில் துபாயில் உள்ள மம்சார் பூங்காவில் ஆடல் பாடல் நடனம், விளையாட்டுகள் என்று சிறப்பாக…

சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகளை அமைச்சர் பெருமக்கள் வழங்கினார்.

திருப்பூர் டிச, 5 திருப்பூர் மாவட்டத்தில் இன்று செய்தித்துறை அமைச்சர் .மு.பெ.சாமிநாதன்,சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்,ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி.என்.கயல்விழிசெல்வராஜ் ஆகியோர் தலைமையில் சிறுபான்மையினர் நலன்மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்தஆய்வுக்கூட்டம்…

கோத்தகிரி பகுதியில் கேரட் கொள்முதல் விலை குறைந்தது.

நீலகிரி டிச, 5கோத்தகிரி பகுதியில் கேரட் கொள்முதல் விலை குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். கேரட் விவசாயம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயத்துக்கு அடுத்தபடியாக பயிரிட்டு வருகின்றனர். கேரட்டுக்கு கொள்முதல் விலை கிடைத்து வந்ததால்,…