Month: December 2022

தேர்தலை முன்னிட்டு அனைத்து கடைகளும் மூடப்படும் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி டிச, 4 டெல்லியில் மாநகராட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆம்-ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி உள்ளன. மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. வரும் 7ம்…

தோகைமலை பகுதியில் பலத்த மழை.

கரூர் டிச, 4தோகைமலை பகுதியில் நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. இந்தநிலையில் நேற்று மாலை தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றன. இதனால் மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு…

நரிக்குறவர் பெயரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் நீக்கக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை டிச, 4மதுரை விளாங்குடியைச் சேர்ந்த இரணியன் என்ற முத்துமுருகன், மதுரை உயர் நீதிமன்றதில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: நான் குறவர் இனத்தை சேர்ந்தவன். 1950-ம் ஆண்டில் குறவன் இனத்தை எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் சேர்த்தனர். குறவன் அல்லது கொறவன்…

கர்நாடக சட்டசபை தேர்தலில் 190 இடங்களில் ஆம் ஆத்மி போட்டியிடும்: மோகன் தாசரி

பெங்களூரு டிச, 4ஆம் ஆத்மி கட்சியின் கர்நாடக மாநில தலைவர் மோகன் தாசரி கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சி அரசியல் செய்ய வரவில்லை. மாறாக அரசியல் மாற்றத்திற்காக வந்துள்ளது. கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் வளர்ச்சியை காணவேண்டும் என்பதே ஆம் ஆத்மி…

கார் முதல் விமானம் வரை 500 உதிரி பாகம் பொருட்களை ஏற்றுமதி செய்யும்படி இந்தியாவிடம் ரஷியா கேட்டுள்ளது.

மாஸ்கோ டிச, 4 உள்நாட்டு தொழில்துறையில் முடக்கம் ஏற்பட்டுள்ளதால் ரஷியா இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. அதன்படி, 500-க்கும் மேற்பட்ட பொருட்களை தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும்படி இந்தியாவிடம் ரஷியா பட்டியல் கொடுத்துள்ளது. மேலும் 14 பக்கங்களை கொண்ட அந்த பட்டியலில் கார்…

தமிழகத்தில் முதன்முதலாக விழுப்புரத்தில் 1,430 ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

விழுப்புரம் டிச, 3 தமிழக அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கி ஓய்வூதியதாரர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து, மாநிலத்திலேயே முதன் முறையாக 1,430 ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ…

ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு:மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து கோவை செல்வராஜ் விடுவிப்பு

கோவை டிச, 3 முன்னாள் முதமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து கோவை கே.செல்வராஜ் விடுவிக்கப்படுகிறார். கோவையில் நிர்வாக வசதியை முன்னிட்டு இதுவரை 3 பிரிவாக செயல்பட்டு வந்த மாவட்டங்கள், கோவை…

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு முதற்கட்ட எழுத்து தேர்வு நாளை நடக்கிறது.

மயிலாடுதுறை டிச, 3 மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி மற்றும் தரங்கம்பாடி ஆகிய 4 தாலுகாக்களிலும் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு நாளை…

மின் கணக்கீட்டாளரை தாக்கியவருக்கு 5 ஆண்டு சிறை தேவகோட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தேவகோட்டை டிச,3 தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் உபயோகிப்பவர்களின் கணக்கு எடுப்பாளராக பணிபுரிபவர் கண்ணன். இவர் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி தேவகோட்டை அருகே உள்ள பனிப்பிலான்வயல் கிராமத்திற்கு மின் கணக்கு எடுப்பதற்காக சென்றபோது ராசு என்பவரின்…

ஐ.பி.எல் சீசன் முதல் டேக்டிக்கல் சப்ஸ்டிட்டியூட் புதிய விதி அமலாகும் என்பதை ஐ.பி.எல் நிர்வாக அறிவித்துள்ளது.

மும்பை டிச, 3எதிர்வரும் ஐபிஎல் சீசன் முதல் டேக்டிக்கல் சப்ஸ்டிட்டியூட் எனும் புதிய விதி அமலாகும் என்பதை ஐ.பி.எல் நிர்வாக கவுன்சில் அறிவித்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் பயன்படுத்தப்பட்ட இம்பாக்ட் ப்ளேயர் விதியை…