Month: December 2022

கிறிஸ்துமஸ் செலவுகளை குறைத்து உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

வாஷிங்டன் டிச, 15 உக்ரைன் போர் தொடங்கி 10 மாதங்களை கடந்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த போரால் இரு தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த போரை உடனே நிறுத்த வேண்டும் என போப்…

பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அதிகாரிகள் மேற்பார்வை.

வேலூர் டிச, 15 வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 48 பள்ளிகளில் படிக்கும் 3,250 மாணவ-மாணவிகளுக்கு தினமும் காலை வித விதமான உணவு வழங்கப்படுகிறது. இந்த காலை உணவை…

திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம்.

திருவண்ணாமலை டிச, 15 கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் கீழ்பென்னாத்தூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அவைத்தலைவர் ரவி இளஞ்செழியன் தலைமை தாங்கினார். மேலும் ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ஆராஞ்சி ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார். தெற்கு ஒன்றிய…

அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவள்ளூர் டிச, 15 திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் பஜார் வீதியில் இன்று மின் கட்டண உயர்வு, சொத்து வரி 150 சதவீதம் உயர்வு, குடிநீர் வரி உயர்வு, குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்வு போன்றவற்றை கண்டித்தும், தி.மு.க அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்…

போதை, குட்கா பொருட்கள் பறிமுதல்.

திருப்பத்தூர் டிச, 15 ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் இளவரசி தலைமையில் ரயில்வே காவல் துறையினர் நேற்று மாலை பிளாட்பாரத்திலும் ரயில்களிலும் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த ரயிலில் உள்ள பின்பக்க பொது பெட்டியில் சோதனை செய்தபோது…

குற்ற கலந்தாய்வு கூட்டம். மாவட்ட கண்காணிப்பாளர் தலைமை.

திருச்சி டிச, 15 திருச்சி ஆயுதப்படை வளாகத்தில் மாதாந்திர மற்றும் வருடாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் நடந்தது. இதில் காவல்துறை மற்றும் புலனாய்வில் பிற துறைகளில் உள்ள நிலுவை வழக்குகள் தொடர்பாகவும் கலந்தாய்வு…

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைவு. சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.

நெல்லை டிச, 15 நெல்லை மாவட்டம் அம்பை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரதான அருவியான மணிமுத்தாறு அருவி உள்ளது, இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். இந்த நிலையில் வடகிழக்கு…

மக்கள் தொடர்பு முகாம். மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமை.

தேனி டிச, 15 தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கதிர்நரசிங்காபுரத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் வகையில், வேளாண் உபகரணத் தொகுப்புகள் வழங்கும் திட்டம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்…

புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா.

தஞ்சாவூர் டிச, 15 பாபநாசம் ஒன்றியம் இலுப்பக்கோரை ஊராட்சியில் ரூ.10.93 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கல்யாணசுந்தரம்…

பொதிகை மலை சித்தா பூங்கா , சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் ஆயுஷ் நல்வாழ்வு மையம் அமைக்க மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தென்காசி டிச, 15 தென்காசி மாவட்டத்தில் புதிதாக பொதிகை மலை சித்தா பூங்கா , சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் ஆயுஷ் நல்வாழ்வு மையம் அமைக்கப்படுகிறது. இது தொடர்பாக திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமை செயலாளர் விக்ரம்…