Month: December 2022

நகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்.

திருப்பத்தூர் டிச, 24 திருப்பத்தூரில் வீடுகளை அகற்ற வந்ததால் நகராட்சி தூய்மை பணியா ளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. திருப்பத்தூர் நகராட்சி டி.எம்.சி. காலனி பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நகராட்சி தூய்மை பணியாளர்கள்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நல்லாட்சி வார விழா.

திருப்பூர் டிச, 24 நல்லாட்சி வாரவிழாவையொட்டி திருப்பூா் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா் நலவாரிய துணைத்தலைவா் கோவிந்தராஜ் முன்னிலையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமை வகித்தாா். இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி,…

தெருவிளக்கு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

திருவண்ணாமலை டிச, 24 செங்கம் பேரூராட்சியில் ஜீவானந்தம் தெருவில் இருந்து ராஜவீதி, பெருமாள் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு செல்லும் குறுக்கு தெருக்களில் தெரு விளக்குகள் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. குறிப்பாக ராஜவீதியில் இருந்து ஜீவானந்தம் செல்லும் குறுக்கு தெருவில்…

வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு.

திருவாரூர் டிச, 24 திருத்துறைப்பூண்டி, திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையருமான இல.நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உடனிருந்தார். இந்தஆய்வில்…

நெல்லையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை.

நெல்லை டிச, 24 எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வண்ணார்பேட்டை கொக்கிரகுளத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன்,…

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை- நெல்லை தேவாலயங்களில் இன்று இரவு சிறப்பு பிரார்த்தனை.

நெல்லை டிச, 24 இயேசு கிறிஸ்து பிறந்த தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையாக நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். கிறிஸ்தவர்களின் இல்லங்களுக்கு பாடகர் குழுவினர் வந்து பாடல்களை பாடி…

கால்நடை சுகாதார முகாம்.

நாகப்பட்டினம் டிச, 24 திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சீதளா பாலாஜி தலைமை தாங்கினார். கால்நடை உதவி டாக்டர்கள் பிரியதர்ஷினி, சிவபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

சீர்காழியில் மாணவிகள் விடுதியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.

மயிலாடுதுறை டிச, 24 சீர்காழியில் மாணவிகள் விடுதியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். கண்காணிப்பு அலுவலர் ஆய்வு சீர்காழி தென்பாதி இந்திரா நகரில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவி விடுதியை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்…

கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரை நடந்த மினி மாரத்தான்.

கன்னியாகுமரி டிச, 24 பழையாற்றை பாதுகாக்க வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரை 21 கிலோமீட்டர் தூரம் நடந்தது. கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.…

கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி.

கள்ளக்குறிச்சி டிச, 24 ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட சின்னக்கொள்ளியூர் கிராமத்தில் 2 இடங்களில் ரூ.11 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன்…