Month: December 2022

காங்கிரஸ் சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாட்டம்.

கன்னியாகுமரி டிச, 26 நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட…

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி.

கள்ளக்குறிச்சி டிச, 26 கள்ளக்குறிச்சியில் பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தின வாரத்தையொட்டி ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.…

குறைந்து வரும் கொரோனா தாக்கம்.

ஈரோடு டிச, 26 ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிக அளவில் இருந்தது. மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர் மாநகராட்சி ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக தற்போது மாவட்டத்தில் கொேரானா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இது…

நபார்டு வங்கியின் கடன் சார்ந்த அறிக்கை வெளியீடு.

தர்மபுரி டிச, 26 தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வங்கியாளர் கூட்டத்தில் நபார்டு வங்கியின் 2023-24 ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல்…

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்.

கோயம்புத்தூர் டிச, 26 கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக காணப்படுவது வழக்கம். அதன்படி தற்போது டெங்கு பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது. சுகாதாரத் துறை சார்பில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் நியமித்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…

தாட்கோ வளர்ச்சிப் பணிகள் ஆய்வு.

செங்கல்பட்டு டிச, 26 செங்கல்பட்டு மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேலாண்மை இயக்குனர் கந்தசாமி தொழில் செய்யும் இடத்திற்கே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு…

மாநில அந்தஸ்து உடனே கிடைக்காது.

புதுச்சேரி டிச, 25 புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உடனே கிடைக்காது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையானது கிடைக்கிறது. மாநில அந்தஸ்து‌ விவகாரம் பல ஆண்டு பிரச்சனை அதை உடனடியாக செய்ய…

அமைச்சர் பெரியசாமி நேரில் நிதியுதவி.

திண்டுக்கல் டிச, 25 குமுளி மலைச்சாலையில் விபத்தில் உயிரிழந்த ஐயப்ப பக்தர்களின் குடும்பத்தினரை அமைச்சர் பெரியசாமி நேரில் சந்தித்து நிவாரண உதவி தொகை வழங்கினார். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 நிவாரணம் வழங்கப்படும் என…

அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு.

விருதுநகர் டிச, 25 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் அரசு முதன்மைச் செயலாளர் (நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை) பிரதீப் யாதவ் தலைமையில் ஆட்சியர் மேகநாதரெட்டி, சட்ட மன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், அசோகன், ரகுராமன்,…

அன்பழகன் சிலை வடிவமைக்கும் பணியை முதலமைச்சர் பார்வை.

திருவள்ளூர் டிச, 25 மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா தமிழக அரசால் கொண்டாடப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூற்றாண்டு நுழைவு வாயிலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பள்ளிக்கல்வித்துறை வளாகம் முழுவதும் பேராசிரியர் அன்பழகன் வளாகம் அழைக்கப்படும் என…