Month: November 2022

துணை சுகாதார நிலையத்தை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்.

அரியலூர் நவ, 5 திருமானூர் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். தேசியக் குழு உறுப்பினர் கண்ணகி, மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம், ராமநாதன்,…

ஷார்ஜா அல்புதீனா லூலூ வளாகத்தில் நடைபெற்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் கொடி நாள் கொண்டாட்டம்

துபாய் நவ, 5 ஐக்கிய அரபு அமீரகத்தின் கொடி நாள் கொண்டாட்டம் கடந்த வியாழக்கிழமை 3 ம் தேதியன்று அன்று அமீரகமெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. அதன் ஒருபகுதியாக் ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜாவில் அல் புத்தீனா லுலு சென்டரில் வைத்து இந்த…

கீழக்கரையில் நடைபெற்ற காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியாவின் ஆலோசனை கூட்டம்

கீழக்கரை நவ 5, ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் காமராஜரின் புகழையும் அவரது கொள்கைகளையும் இந்தியாவெங்கும் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு கடந்த 47 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்ற காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியாவின் தேசிய மாநாட்டை வருகின்ற 17 மற்றும் 18…

பயிர் காப்பீடு குறித்து விழிப்புணர்வு முகாம்.

ஜோலார்பேட்டை நவ, 5 திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன்…

நலத்திட்ட உதவிகள் வழங்கி பிறந்த நாள் கொண்டாட்டம். மக்கள் நீதி மய்யம் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் அறிக்கை.

தூத்துக்குடி நவ, 5 மக்கள் நீதி மய்யம் கட்சியின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஜவகர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தூத்துக்குடி மத்திய மாவட்ட…

வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்.

திருவள்ளூர் நவ, 5 திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான்…

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் ஜெயிலில் மேலும் 6 கைதிகள் விடுதலை.

வேலூர் நவ, 5 முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள நன்னடத்தை கைதிகள் 700 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு கட்டங்களாக கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி…

மழைநீர் அகற்றும் பணியை பார்வையிட்ட சட்ட மன்ற உறுப்பினர்.

விருதுநகர் நவ, 5 ராஜபாளையம்- சத்திரப்பட்டி ரோட்டில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. சத்திரப்பட்டி ரோட்டில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள், 50-க்கும் மேற்பட்ட நூற்பாலை மற்றும் விசைத்தறி கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் கணபதியாபுரம் ரயில்வே…

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை நூற்றாண்டு நிறைவு நாளில் பரிசு பொருட்கள் வழங்கி சிறப்பித்த ஆட்சியர்.

தேனி நவ, 5 தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையிலும் மாவட்டசுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் போஸ்கோ ராஜா முன்னிலையிலும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை தொடங்கப்பட்டு 100…

இமாச்சல் தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி வாக்குறுதி.

பஞ்சாப் நவ, 5காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதத்துக்கு ரூ.1500 நிதி உதவி அழைக்கப்படும் என்று பிரியங்கா காந்தி உறுதியளித்துள்ளார். இமாச்சல் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், பாஜக அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒரு லட்சம்…