தொடர் மழை நீடிப்பு. கடலூர் மாநகராட்சி பகுதியில் 2000 வீடுகளை சூழ்ந்த வெள்ளம்.
கடலூர் நவ, 6 வடகிழக்கு பருவமழை தற்போது தமிழகம் முழுவதும் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக கடலூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் நேற்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நேற்று இரவும் விடிய…