Month: November 2022

திருப்பதி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று வெளியீடு.

ஆந்திரா நவ, 16 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான ஆர்ஜித சேவைக்கான டிக்கெடுகள் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அதன்படி பக்தர்கள் தங்களுக்கு தேவையான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவைக்கான…

டி.என்.பி.எஸ்.சி விடைத்தாள் மதிப்பீடு வழக்கு தள்ளுபடி.

மதுரை நவ, 16 டி.என்.பி.எஸ்.சி விடைத்தாளை தமிழில் படித்தவரை மதிப்பீடு செய்யக் கூடிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழ் வழியில் படித்தவர் மட்டுமே விடைத்தாளை மதிப்பிட தகுதியானவராக இருக்க வேண்டிய அவசியம்…

பத்திரிகையாளர்களுக்கு முதல் வாழ்த்து.

சென்னை நவ, 16 இன்று தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்திரிக்கையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்மையின் பக்கம் நின்று மக்களின் குரலாய் ஒலிக்கும் ஊடகங்கள் மக்களாட்சியின் நான்காவது தூணாக விளங்குகின்றன என்று கூறிய அவர் நேர்மையும் நெறியும் தவறாது…

தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்.‌ நிதி அமைச்சர் உறுதி.

புதுடெல்லி நவ, 16 தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைத்ததற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி டெல்லியை அடுத்த சூரஜ்குந் பகுதியில்…

ஓட்டப்பிடாரம் பகுதிகளில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு முகாம்.

தூத்துக்குடி நவ, 15 தமிழகம் முழுவதும் நவம்பர் 12,13,26,27 ஆகிய தேதிகளில் வாக்கு சாவடிகளில் புதிய வாக்காளர் சேர்ப்பு, திருத்தம் போன்றவைகளுக்கு தேர்தல் ஆணையம் வாய்ப்பளித்திருக்கிறது. இந்த பணி சனி, ஞாயிறு ஆகிய 2 தினங்களிலும் நடந்தது. நேற்று ஓட்டப்பிடாரம் பகுதிகளில்…

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிப்பு.

நெல்லை நவ, 15 மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தென்காசி, ஆய்க்குடி, சிவகிரி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது இந்நிலையில் நேற்று மாலையில் பெய்த பலத்த மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது. இதனால் அனைத்து அருவிகளிலும் இரவில் குளிக்க…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.

திருப்பூர் நவ, 15 திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்களும் குழந்தைகளுக்கு எதிராக நிகழக்கூடிய அனைத்து தீங்குகள் மற்றும் தீங்கிழைப்பவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பேன் என உறுதிமொழியினை எடுத்துக்…

அருணாசலேஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

திருவண்ணாமலை நவ, 15 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வருகிற 26 ம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 6 ம் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சாமி உற்சவ வாகனங்கள் மற்றும்…

இலங்கை தமிழர்களுக்கு 440 கான்கிரீட் வீடுகள். மாவட்ட ஆட்சியர் தகவல்.

விழுப்புரம் நவ, 15 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு ரூ.23.4 கோடியில் புதியதாக 440 வீடுகள் 300 சதுர அடி பரப்பளவில் 4 வீடுகள் ஒருங்கிணைந்த தொகுப்பு வீடாக கட்டித்தரப்படவுள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம்…

வாக்காளர் சேர்ப்பு பணி குறித்த ஆலோசனை கூட்டம்.

சிவகாசி நவ, 15 விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாக்காளர் சேர்ப்பு பணி குறித்த ஆலோசனைக்கூட்டம் திருத்தங்கல் பாலாஜி நகரில் நடந்தது. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில்…