தொடர் மழையால் சந்திரசேகரபுரம் கிராமத்தில் 500 ஏக்கர் நிலம் நீரில் மூழ்கி பயிர்கள் சேதம்.
ராசிபுரம் நவ, 15 கடந்த ஒரு மாத காலமாக தொடர் மழை பெய்து வந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள 126 ஏக்கர் பரப்பளவு கொண்ட அணைப்பாளையம் ஏரி, 96 ஏக்கர் பரப்பளவு கொண்ட குருக்கபரம் ஏரி, பட்டணம்…
