Month: November 2022

கார்த்திகை தீபத் திருவிழா தொடக்கம்.

திருவண்ணாமலை நவ, 27 திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண உள்ளூர் மக்கள்…

இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு.

வேலூர் நவ, 27 தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2-ம் நிலை காவலர்கள், 2-ம் நிலை சிறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்களுக்கான எழுத்துத்தேர்வு இன்று வேலூர் மாவட்டத்தில் 9 இடங்களில் 14 மையங்களில் நடைபெற உள்ளது. அதில் 14,991 பேர்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாற்று நடும் போராட்டம்.

விழுப்புரம் நவ, 27 விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் நவமால்மருதூர் ஊராட்சியில் நீண்ட நாட்க ளாக சாலைகள் சேறும் சகதியமாக குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. மேலும் கிராம அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்…

விவசாயிகளுக்கு மண்வளம் பாதுகாப்பு பயிற்சி முகாம்.

ஊட்டி நவ, 27 குன்னூர் அருகே உலிக்கல் பேரூராட்சியில் செங்கல்கொம்பை பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு காபி, குறுமிளகு போன்ற தோட்டக்கலை பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அங்கு, குன்னூர் வட்டார தோட்டக்கலை துறை சார்பில் தேசிய மண்…

அரசு பள்ளிக்கு ரூ.50 லட்சத்தில் வகுப்பு அறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு..

விருதுநகர் நவ, 27 ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பில் 3 வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பூமி பூஜை நடந்தது. தங்கப்பாண்டியன் சட்ட மன்ற…

நஞ்சராயன் குளத்தை வனத்துறை அமைச்சர் ஆய்வு.

திருப்பூர் நவ, 26 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்ததனை தொடர்ந்து, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டு நஞ்சராயன் குளத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்நிகழ்வில் மேயர் தினேஷ்குமார் , வடக்கு மாவட்ட செயலாளர்…

ரோஜா பூக்களின் விலை உயர்வால் தேனி அருகே வீரபாண்டி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி.

தேனி நவ, 26 தேனி மாவட்டத்தில் வீரபாண்டி, சீலையம்பட்டி, உப்புக்கோட்டை, டொம்பிச்சேரி, உப்பார்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் விவசாயிகள் மல்லிகைப்பூ, கனகபரம், சென்டு பூ, பிச்சிப்பூ ரோஜா பூ உட்பட பல்வேறு பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும்…

குடிநீர் பிரச்சினைக்கு சட்ட மன்ற உறுப்பினர் தீர்வு.

புதுச்சேரி நவ, 26 உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஆட்டுப்பட்டி அம்பேத்கர்நகர், ரோடியர்பேட், அங்கன்நாயக்கன்தோப்பு, வாணரப்பேட்டை, தமிழ்தாய் நகர், தாமரை நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் பிரச்சினை இருந்து வந்தது. இதையடுத்து தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அனிபால் கென்னடி பொதுப்பணித்துறை அதிகாரிகளை நேரில் வரவழைத்து…

சீனாவில் கனடா ராப் பாடகருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை.

பீஜிங் நவ, 26 கனடா மற்றும் சீனா இடையிலான உறவு சமீபகாலமாக மோசமடைந்து வருகிறது. பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளுக்கு இடையே மோதல் நீடிக்கிறது. இதன் காரணமாக சீனாவில் கனடா நாட்டை சேர்ந்தவர்களும், கனடாவில் சீனர்களும் குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை…

ஜேஇஇ தேர்வில் முக்கிய மாற்றம்.

சென்னை நவ, 26 ஐ.ஐ.டியில் சேர்வதற்கான ஜே.இ.இ மெயின் தேர்வை இனி ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது. கொரோனா காலத்தில் நான்கு முறை ஜேஇஇ தேர்வு நடத்தப்பட்டது. பிறகு இந்த ஆண்டு இரண்டு…