Month: October 2022

சரக்கு ரயில் மூலம் 1,147 டன் யூரியா தர்மபுரிக்கு வரத்து.

தர்மபுரி அக், 10 தூத்துக்குடி, மங்களூர், மும்பை மற்றும் குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு மாதந்தோறும் சரக்கு ரயில்கள் மூலம் உரம், யூரியா வருகிறது. இதை…

மழையால் சேதமடைந்த மக்காச்சோள பயிருக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.

கடலூர் அக், 10 ராமநத்தம், மக்காச்சோளம் சாகுபடி ராமநத்தம் அருகே தொழுதூர், வைத்தியநாதபுரம், ஆலத்தூர், சித்தூர், புலிகரம்பலூர், கண்டமத்தான், மேல்கல்பூண்டி, கீழ்கல்பூண்டி, நாங்கூர், தச்சூர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி…

ராமேசுவரம்-மதுரை இடையே வாரம் 3 நாட்கள் சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்.

மதுரை அக், 10 தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் சார்பில் பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க பயணிகளின் வசதிக்காக ராமேசுவரம்-மதுரை இடையே பகல் நேரத்தில் வாரம் மும்முறை ஒரு வழி சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, இந்த…

வீட்டு இணைப்புகளில் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சிய 9 மின் மோட்டார்கள் பறிமுதல். மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை.

நெல்லை அக், 10 நெல்லை மாநகராட்சி பகுதிகளில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்களை பொருத்தி தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி எச்சரித்துள்ளார். மாநகராட்சி மூலம் தனிக்குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளும் போது குடிநீர் குழாயில்…

சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரிகள் நியமனம்.

கோயம்புத்தூர் அக், 10 நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ம்தேதி நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் தலைமையில் 5…

காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் போதை பொருட்கள் அழிப்பு.

செங்கல்பட்டு அக், 10 போதை பொருள் வழக்குகளில் சிக்கும் கஞ்சா உள்பட போதைப் பொருட்களை விசாரணை முடிந்தவுடன் எரித்து அழிப்பதற்கு நீதிமன்றத்தின் அனுமதியை காவல் துறையினர் பெற்றனர். அதன்படி கடந்த ஜூன் மாதம் 25 ம்தேதி அன்று 68 வழக்குகளில் சிக்கிய…

தமிழ்நாட்டில் ‘ஆப்ரேஷன் மின்னல்’ வேட்டை மூலம் கடந்த 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் கைது.

சென்னை அக், 10 தமிழக காவல் தலைமை இயக்குனரின் ஆபரேசன் மின்னல் ரவுடி வேட்டை மூலம் தமிழகம் முழுவதும் கடந்த 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதானவர்களில் 221 ரவுடிகள் தலைமறைவு குற்றவாளிகளாக இருந்தவர்கள். 110…

ஜெயங்கொண்டம் புதிய பஸ் நிலையத்தில் கழிவறை இல்லாததால் பயணிகள் கடும் அவதி.

அரியலூர் அக், 10 ஜெயங்கொண்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய பேருந்து நிலைய கட்டிடம் சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இங்கு கழிவறை வசதி இல்லை. இதனால் முதியவர்கள், பள்ளி மாணவர்கள், பயணிகள் உள்ளிட்ட…

அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம். ஈபிஎஸ். அறிவிப்பு.

சென்னை அக், 9 அதிமுகவிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் நீக்கப்பட்டதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மைத்ரேயன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்த…

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் ‘கந்தாட குடி’ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியீடு. பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி அக், 9 கன்னட சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த புனித் ராஜ்குமார் தனது 46வது வயதில் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம்தேதி மாரடைப்பால் காலமானார். இந்த நிலையில், அவர் நடிப்பில் உருவாகிய ‘கந்தாட குடி’ திரைப்படம் வரும் அக்டோபர் 28ம்…