Month: October 2022

தாழையூத்து பகுதியில் சோலார் மின்உற்பத்தி நிலையம் அமைப்பதை நிறுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு.

நெல்லை அக், 10 நெல்லை மாவட்ட வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மானூர் வட்டார தேவேந்திரகுல வேளாளர் விவசாயிகள்…

மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணியை காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

காஞ்சிபுரம் அக், 10 வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மழை நீர் கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. காஞ்சிபுரம் பஸ்நிலையம் பின்புறம் உள்ள சி.எஸ்.ஐ. மிஷன் மருத்துவமனைக்கு உள்ளே நடைபெற்று…

ஈரோடு, கோபி பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை.

ஈரோடு அக், 10 கோபியில் நேற்று மாலை நேரத்தில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. இந்த நிலையில் இரவு 7.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதேபோல் மொடச்சூர், கரட்டூர், நாயக்கன் காடு, பாரியூர்…

பழனி முருகன் கோவிலில் சரக்கு ரோப்காரில் புதிய ரோப் பொருத்தும் பணி.

திண்டுக்கல் அக், 10 அறுபடை வீடுகளில் 3ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்வது வழக்கம். இதற்காக அடிவாரத்தில் கோவில் சார்பில் பஞ்சாமிர்த உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் மலைக்கோவில், அடிவாரம்,…

நயன்தாரா-விக்கி இரட்டை குழந்தைகள் விவகாரம்.

சென்னை அக், 10 நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதில் விதிகளை மீறினார்களா விக்கி-நயன் தம்பதி என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இரட்டைக் குழந்தைகளுக்கு வாடகைத் தாய்…

பாலத்தை சீரமைக்க ஊர் மக்கள் கோரிக்கை.

நெல்லை அக், 10 நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள கீழச்செவல் பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதினர் பெரும்பாலும் நெல், வாழை, மஞ்சள் உள்ளிட்டவற்றையே பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதிக்கு செல்லகூடிய சாலையில்…

முலாயம் சிங் யாதவ் காலமானார்.

புதுடெல்லி அக், 10 உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாஜி கட்சி தலைவருமான முலாயம் சிங்யாதவ் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அன்னாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சரின் பங்கேற்புகள்.

சென்னை அக், 10 தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழகத்தின் முதல் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு நிறுவனத்தினை (LCNG Station) காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து, சிப்காட் நிறுவனத்தின் புதிய…

வரி வசூல் அதிகரிப்பு.

சென்னை அக்,10 நடப்பு நிதிஆண்டின் முதல் 6 மாதங்களில் நேரடி வரி வசூல் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் ஏப்ரல் 1 ம்தேதி முதல் அக்டோபர் 8 ம் தேதி வரையிலான 6 மாத காலத்தில், நேரடி வரிகள் மூலம் கிடைத்த…

முலாயம்சிங் யாதவ் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்

குருகிராம் அக், 10 சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான முலாயம்சிங், உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆகஸ்டு 22 ம் தேதி டெல்லி அருகே குருகிராமில் உள்ள மெடண்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், கடந்த 2…