Month: October 2022

கிரீஸ் நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு.

கிரீஸ் அக், 9 ஐரோப்பிய நாடான கிரீசின் மத்திய பகுதியில் உள்ள கொரிந்த் வளைகுடாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கம் 12.7 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட…

ரோடியர் மில் வளாகத்தில் தீபாவளி சிறப்பங்காடி.

புதுச்சேரி அக், 9 முதலியார்பேட்டை தொகுதி திமுக சட்ட மன்ற உறுப்பினர் சம்பத், குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய்.சரவணன்குமாரை சந்தித்து கொடுத்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பாப்ஸ்கோ மூலம் தீபாவளி சிறப்பு அங்காடி திறக்கப்பட்டது. அப்போது அனைத்து…

கலைஞரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை.

சென்னை அக், 9 திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சென்னை சிஐடி நகர் இல்லத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்…

சிக்பல்லாபூரில் உள்ள ஈஷா மையத்தில் நாக மண்டம் திறப்பு விழா. கர்நாடக முதலமைச்சர் பங்கேற்பு.

பெங்களூரு அக், 9 கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிக்கபல்லாபுராவின் புறநகரில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சிக்கபல்லாபுராவின் புறநகரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சத்குரு முன்னிலையில் நாக…

துபாய் சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்க வருகை புரிந்த கீழக்கரை தாசிம் பீவி மகளிர் கல்லூரி முதல்வர்.

துபாய் அக், 9 ஐக்கிய அரபு அமீரக துபாயில் சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இருந்து வந்த முதல்வர் சுமையா தாவூத் மற்றும் குழுவினருக்கு துபாயில் சமூக சேவையில் ஈடுபட்டு…

ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா நினைவு விழா அழைப்பிதழ்.

சென்னை அக், 9 சீதக்காதி அறக்கட்டளை இஸ்லாமிய ஆய்வு பண்பாட்டு நிலைய சார்பாக ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா நினைவு விழா நாளை மாலை 6:15 மணியளவில் சென்னை பைகிராப்ட்ஸ் கார்டன் ரோடு, கிரசன்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில்…

உயர் மின்னழுத்ததால் மின் சாதனங்கள் பழுது.

ராமநாதபுரம் அக், 9 ராமநாதபுரம் நகரில் நேற்று முன்தினம் பிற்பகலில் திடீரென மின்சாரம் ஏற்றம் இறக்கமாக இருந்து வந்தது. திடீரென்று 260 வோல்டேஜ்க்கு மேல் மின் சப்ளை ஆனது. இதனால் ராமநாதபுரம் சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதியில் உள்ள பல வீடுகளில் மின்சாதனங்கள்…

கெலமங்கலம் அருகே 3 இடங்களில் புதிய உயர் அழுத்த மின் மாற்றிகள்.

கிருஷ்ணகிரி அக், 9 கெலமங்கலம் ஒன்றியத்தில், கவுதாளம், ரத்தினகிரி, காடுலக்கசந்திரம் ஆகிய பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின் விளக்குகள் மற்றும் மின்மோட்டார்கள் சரியாக இயங்கவில்லை. இதனால் இந்த பகுதியில் உயர் அழுத்த மின் மாற்றிகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள்…

கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்த புலி. கிராம மக்கள் அச்சம்.

நீலகிரி அக், 9 கூடலூர் தாலுகா சேமுண்டி பகுதியில் கடந்த சில தினங்களாக கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளை புலி கடித்துக் கொன்று வந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் தனது ஜீப்பில்…

ஆளுநர் வருகை. மாவட்ட ஆட்சியர் வரவேற்பு.

விருதுநகர் அக், 9 விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகருக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி புத்தகங்கள் கொடுத்து வரவேற்றார். அரசு காவல் அதிகாரிகள் உடன் உள்ளனர்.