சென்னை அக், 9
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சென்னை சிஐடி நகர் இல்லத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளனர்.