Month: September 2022

இயற்கை வளங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்.

தர்மபுரி செப், 4 தமிழ்நாடு வனத்துறை மற்றும் தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் இயற்கை வளங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் மரக்கன்று நடுதல், விதைப்பந்து தூவுதல் முகாம் அக்கமனஅள்ளி மலைப்பகுதியில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு…

ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை

சென்னை செப், 4 ஓணம் பண்டிகை வருகிற 8 ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை, திருப்பூர், கோவை, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு அன்றைய தினம் ஏற்கனவே உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது மேலும் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி…

மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரி சீரமைக்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு.

கடலூர் செப், 4 பண்ருட்டி நகரசபை அலுவலகத்தில் நகர வளர்ச்சிக்கான திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், தாசில்தார் சிவகார்த்திகேயன், நகரசபை தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர்…

குறும்புத்தனமான (பிராங்க்) வீடியோ எடுக்க தடை. மாநகர காவல் ஆணையர் உத்தரவு.

கோயம்புத்தூர் செப், 4 கோவையில் பொது இடங்களில் குறும்புத்தனமான (பிராங்க்) வீடியோ எடுக்க தடை விதித்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அதிரடியாக உத்தரவிட்டார். இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, குறும்புத்தனமான வீடியோக்கள் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடங்களாகிய பூங்காக்கள்,…

உடல் உறுப்பு தானம் செய்வதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். மத்திய சுகாதார அமைச்சர் கருத்து

டெல்லி செப், 4 ஆரோக்கியமான வலுவான இந்தியா மாநாட்டை டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். சிக்கிம் ஆளுநர் ஸ்ரீ கங்கா பிரசாத் இந்த மாநாட்டிற்கு முன்னிலை வகித்தார். இந்தியாவில் உடல் உறுப்பு,…

முதல்வரின் காலை உணவு திட்டம் ஆலோசனை கூட்டம்.

தர்மபுரி செப், 4 “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” என்ற திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் 112 தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 6,500-க்கும் மேற்பட்ட…

ஆசிய கோப்பை, சூப்பர்4 சுற்று ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை.

துபாய் செப், 4 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சூப்பர்4 சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதுகின்றன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை…

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் முற்றுகை போராட்டம்.

அரியலூர் செப், 4 அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் சுமார் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து, பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு…

டி20 உலக கோப்பை தொடரிலும் ஜடேஜா விளையாடமாட்டார் என தகவல்

மும்பை செப், 4 இந்திய அணியின் ஆல்ரவுண்டராக விளையாடி வரும் ஜடேஜா ஆசிய கோப்பையில் விளையாடி வந்தார். அப்போது அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக அக்சர் படேலை பிசிசிஐ…

ஆழ்கடல் பகுதியில் இருந்து படகுடன் மீட்கப்பட்ட மீனவர்கள்.

ராமேசுவரம் செப், 4 ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனை சேர்ந்த அசிசியான் என்பவருக்கு சொந்தமான ஆழ்கடல் மீன்பிடி படகு ஒன்றில் கேரள மாநிலம் கொச்சி துறைமுக பகுதியில் இருந்து கன்னியாகுமரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 14 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு…