Month: September 2022

சங்கராபுரத்தில் குறுமைய விளையாட்டு போட்டி தொடக்கம்.

கள்ளக்குறிச்சி செப், 4 சங்கராபுரம் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சங்கராபுரம் அளவிலான குறுமைய விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. இதற்கு உதவி தலைமையாசிரியர் மதியழகன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கமருதீன், உடற்கல்வி இயக்குனர் பாலகிருஷ்ணன் ஆகியோர்…

சிறுபான்மையினர்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள்.

காஞ்சிபுரம் செப், 4 காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினர் மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சேர்ந்த சிறுபான்மையினர்களுக்கு பல்வேறு கடன் திட்டங்கள்…

ஷேக் ஹசீனா பிரதமர் மோடி குறித்த புகழாரம்‌.

டாக்கா செப், 4 வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், அவர் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், கொரோனா பெருந்தொற்று விரைவாக பரவிய காலத்தில் நட்பு ரீதியிலான அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை…

சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் இருந்து வங்காளதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் ஓய்வு.

துபாய் செப், 4 வங்காளதேச அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம். இவர் வங்காளதேச அணிக்காக 82 டெஸ்ட் போட்டிகள், 236 ஒருநாள் போட்டிகள் மற்றும் 102 டி-20 போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் 5,235 ரன்னும்,…

பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிவகாசி செப், 4 சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் சென்னையில் உள்ள குளோபல் நோட்ஸ் என்ஜினீயரிங் சொல்யூசன்ஸ் தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர்…

விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் 52வது ஆண்டு விழா.

கன்னியாகுமரி செப், 4 கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவே கானந்தர் தவமிருந்ததை நினைவு கூறும் வகையில் அவரது பெயரால் நினைவு மண்டபம் கட்ட விவேகானந்த கேந்திர நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி 1964 ம் ஆண்டு…

வத்தலக்குண்டுவில் விவசாயிகள் மாநாடு.

திண்டுக்கல் செப், 4 அகில இந்திய விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் முதல் மாநாடு வத்தலக்குண்டுவில் நடந்தது. மாநாட்டுக்கு விவசாயி சந்திரபோஸ் தலைமை தாங்கினார். சங்க துணை தலைவர்கள் திவாகர், ரங்கசாமி, அகில இந்திய கவுன்சில் உறுப்பினர் நாகம்மாள் ஆகியோர் பேசினர்.…

ராகுல்காந்தி பாதயாத்திரை இடங்களை கே.எஸ்.அழகிரி மேற்பார்வை.

நாகர்கோவில் செப், 4 காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3750 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார். 12 மாநிலங்கள் வழியாக 150 நாள் பயணமாக இந்த பாதயாத்திரையை அவர் மேற்கொள்கிறார். இதன் தொடக்க…

பாகிஸ்தானில் கனமழை. பொதுமக்கள் உயிரிழப்பு.

பாகிஸ்தான் செப், 4 பாகிஸ்தானில் பலத்த மழை காரணமாக பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பருவமழை கொட்டி வருகிறது. மேலும் லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். 3.3 கோடி மக்கள் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தானில்…

ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணி

ஈரோடு செப், 4 இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் வகையில், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணி கடந்த மாதம் 1 ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஆதார் எண்ணை…