Month: September 2022

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

சிவகங்கை செப், 4 திருப்புவனத்தில் உள்ள தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க உறுப்பினர்களுக்கு மதுரை தனியார் டிரஸ்ட், தனியார் மருத்துவமனையும் இணைந்து இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தியது. சங்க அலுவலகத்தில் நடைபெற்ற முகாமிற்கு தலைவர் திரவியம் தலைமை…

தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பம்.

திருச்சி செப், 4 தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் அக்டோபர் 24 தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்துக்கொள்ள தற்காலிக உரிமம் கோரும் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விண்ணப்பங்களை…

2009 – 14ம் ஆண்டுக்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள் விழா.

சென்னை செப், 4 தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இது தடைப்பட்டு இருந்த நிலையில் இப்போது மீண்டும் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த அதிமுக தலைமையிலான எடப்பாடி அரசு ஆட்சி…

டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் உயிரிழப்பு.

மும்பை செப், 4 டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் உயிரிழந்தார். அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த போது டிவைடரில் கார் மோதியதில் காரில் இருந்த 4 பேரில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.…

ஆட்சியர் தலைமையில் வேளாண்மை கணக்கெடுப்பு கூட்டம்.

தர்மபுரி செப், 4 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் மாவட்ட புள்ளியல் துறையினர் சார்பில் மாவட்ட அளவிலான 11வது வேளாண்மை கணக்கெடுப்பு பயிற்சி நடைபெற்றது. அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தர்மபுரி சார்…

ஈபிஎஸ். விரைவில் பொதுச் செயலாளராக வேண்டும் கழக ஒன்றிய கவுன்சிலர்கள் தீர்மானம்.

திருவள்ளூர் செப், 4 திருவள்ளூர் மாவட்டம் கும்பிடிப்பூண்டியில் ஒன்றிய குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிமுக நகர்மன்ற தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது சிறப்பாக பணியாற்றி வரும் அதிமுக நகர்மன்ற தலைவருக்கு ஆதரவாக நகர்மன்ற உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.…

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.45 லட்சம் அபராதம். சேலம் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு

சேலம் செப்டம்பர், 4 சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியில் மணிமேகலை தெருவில் வசதி வருபவர் ராஜகோபால் இவரது மகன் ஹரிபாஸ்கர் என்பவர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மேல்சாத்து வஸ்திர…

விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு.

நெல்லை செப், 4 நெல்லை மாவட்டத்தில் கடந்த 31ம்தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி சுமார் 300 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன இதில் இந்து முன்னணி சார்பில் 100க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. இதேபோல இந்து மக்கள் கட்சி,…

மக்கள் நீதி மய்யம் மீண்டும் வலுப்பெறும். சினேகன் கருத்து.

மதுரை செப், 4 மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரை மண்டல இளைஞர் அணி கலந்தாய்வு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. கட்சியின் மாநில துணை தலைவர் மவுரியா தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் ஆர்ஜூனர், முரளி அப்பாஸ் முன்னிலை வகித்தனர்.…

உற்பத்தி அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சி.

கரூர் செப், 4 நொய்யல், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். கரும்பை வெட்டி செல்வதற்காக புகழூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த வாரம் 30…