Month: September 2022

ஓணம் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள் விலை உயர்வு.

பொள்ளாச்சி செப், 5 பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளிலுள்ள மார்க்கெட்களில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் கிணத்துக்கடவு ஒன்றிய பகுதிகளில், எட்டுக்கும் மேற்பட்ட பிரதான காய்கறி சந்தை மற்றும்…

வேளாண்மை துறையில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு.

கடலூர் செப், 5 வடலூரில் வேளாண் மற்றும் சகோதர துறைகளில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தமிழக வேளாண்மைத்துறை இயக்குநர் அண்ணாதுரை, கடலூர் மாவட்ட…

ராணுவப் பணிக்காக எழுத்து தேர்வு 5 மையங்களில் நடந்தது.

கோயம்புத்தூர் செப், 5 கோவையில் ராணுவப் பணிக்காக எழுத்து தேர்வு 5 மையங்களில் நடந்தது.1861 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். ராணுவ பணிக்கு தேர்வு நாடு முழுவதும் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த ராணுவத் தோ்வுகள் நடைபெற்றது.…

வெள்ள தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

செங்கல்பட்டு செப், 5 சென்னையை அடுத்த தாம்பரம், முடிச்சூர் பகுதியில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகளை நேற்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு செய்தார். முடிச்சூர் சீக்கனா ஏரியின் கலங்கலை பார்வையிட்டு அவர், உபரி நீர் முடிச்சூர் சாலையை…

விமான நிலையம் அமைய உள்ள இடத்தில பாமக குழு ஆய்வு.

காஞ்சிபுரம் செப், 5 பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு பரந்தூர், வளத்தூர், தண்டலம் உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்புகள் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாமக. கவுரவ தலைவர்…

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்

அரியலூர் செப், 5 ஆதார் எண் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில்…

தமிழக அரசின் சார்பில் புதிய திட்டங்கள் இன்று தொடக்கம்.

சென்னை செப், 5 ஆசிரியர் தினமான இன்று தமிழக அரசு சார்பில் 3 புதிய திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. 15 மாதிரி பள்ளிகள், 26 தகைசால் பள்ளிகள், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டமான புதுமைப்பெண் திட்டம் ஆகிய திட்டங்களின்…

தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா.

சென்னை செப், 5 தமிழக அரசின் விருது தமிழக அரசின் விருது வழங்கும் விழா, சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ் விழாவில், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன், இந்து சமய அறநிலையத் துறை…

புதிய கட்சியை அறிவித்தார் குலாம்நபி ஆசாத்

டெல்லி செப், 5 காங்கிரசில் இருந்து வெளியேறியுள்ள குலாம்நபி ஆசாத், புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்தார். கட்சியின் செயல் திட்டத்தையும் வெளியிட்டார். மேலும் குலாம்நபி ஆசாத் ராஜினாமா காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டு காலம் பணியாற்றியவர், அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான…

ஆசிரியர் தினம் தமிழக கவர்னர் வாழ்த்து.

சென்னை செப், 5 இன்று ஆசிரியர் தினத்தையொட்டி, சமூகத்திற்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக ஆசிரியர்கள் திகழ்கின்றனர் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் குறிப்பாகத் தமிழ்நாட்டின் ஆசிரியர்கள்…