Month: September 2022

மணிரத்னம் பட விழாவில் ஒன்றிணையும் கமல்-ரஜினி

சென்னை செப், 5 இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். 1 இப்படத்தின் விழாவில் இணையவுள்ள பிரபலங்கள் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம்…

பனை விதைகள் விதைக்கும் பணி.

தஞ்சாவூர் செப், 5 தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், தமிழர்களின் பாரம்பரிய மரங்களில் ஒன்றான பனை மரங்களை அதிகஅளவில் வளர்க்க வேண்டும் என்பதற்காகவும் 10 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் பணி தொடக்கவிழா நேற்றுகாலை நடந்தது. இதற்கு தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர்…

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.

பிஜீங் செப், 5 சீனாவின் சிச்சுவான் மாகாணம் காங்டிங் நகருக்கு தென் கிழக்கே 43 கிலோ மீட்டர் தொலைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.…

ஆரோக்கியமாதா பேராலயத்தில் சிறிய தேர்பவனி.

நாகப்பட்டினம் செப், 5 வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறிய தேர்பவனி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆரோக்கிய மாதா பேராலயம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் மிக முக்கியமான…

நாம் தமிழர் கட்சியினர் தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு.

மயிலாடுதுறை செப், 5 இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் தமிழ்மொழி வழிபாட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனை தமிழுக்காக 1965-ம் ஆண்டு மொழிப்போரை முன்னின்று நடத்திய பேராசிரியர் இலக்குவனார் பிறந்த நாளான செப்டம்பர் 3-ந் தேதி நடைமுறைப்படுத்த வேண்டும் என…

வேளாண்மை தொடர்பான திட்டப்பணிகள். முன்மாதிரி மாவட்டமாக உருவாக்கிட வேண்டும் அமைச்சர் கருத்து.

கள்ளக்குறிச்சி செப், 5 கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி ஆய்வு கூட்டம் கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் வேளாண்மை உழவர் நலத்துறையின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்…

வ.உ.சிதம்பரனாருக்கு செந்தில் பாலாஜி மாலை அணிவித்து மரியாதை.

கோவை செப், 5 இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சிறையில் அவரை சித்திரவதை செய்யும் நோக்கில் செக்கு இழுக்க வைக்கப்பட்டார். அவர் இழுத்த செக்கு அங்கு உள்ள சிறை…

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சந்தையில் பூக்கள் விலை உயர்வு.

ஈரோடு செப், 5 ஈரோடு பஸ் நிலையம் அருகில் பூ சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சத்தியமங்கலம், சேலம், கோவை, திண்டுக்கல், ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் வரத்தாகிறது. இந்த நிலையில் கடந்த வாரம்…

பழனியில் உழவு. விதைப்பு பணி ஆரம்பம்.

திண்டுக்கல் செப், 5 பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணை, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியது. அதைத்தொடர்ந்து பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி, கோம்பைபட்டி, சிந்தலவாடம்பட்டி…

கோழிப்பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 ஆயிரம் கோழிகள் தீயில் கருகி உயிரிழப்பு.

தர்மபுரி செப், 5 அரூர் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 ஆயிரம் கோழிகள் தீயில் கருகி செத்தன. கோழிப்பண்ணையில் தீ அரூர் அருகே உள்ள தாமரைகோழியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். நேற்று…