தொடக்க பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டம். மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
ஈரோடு செப், 1 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கொல்லம்பாளையம் அரசு…
