Month: September 2022

தொடக்க பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டம். மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

ஈரோடு செப், 1 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கொல்லம்பாளையம் அரசு…

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்.

தர்மபுரி செப், 17 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 111 அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 6,400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தமிழக முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்ட தொடக்க விழா நடந்தது. பாலக்கோடு தெற்கு…

மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக. கண்டன ஆர்ப்பாட்டம்.

கடலூர் செப், 17 கடலூர் மின் கட்டண உயர்வு மின் கட்டண உயர்வை அறிவித்து தமிழக மக்களை வாட்டி வதைக்கும் தி.மு.க. அரசை கண்டித்தும், மின் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரியும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் 16 ம்தேதி…

தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம்-அமைச்சர் பங்கேற்பு.

கோயம்புத்தூர் செப், 17 கோவை ராமநாதபுரம் மாநகராட்சி தொடக்க பள்ளியில் காலை உணவு தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு மாணவ-…

மதுராந்தகம் நகராட்சியில் பூங்கா அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு.

செங்கல்பட்டு செப், 17 செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் புதுமாம்பாக்கம் செல்வ விநாயகர் நகர் பூங்கா அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன்…

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

ஜெயங்கொண்டம் செப், 17 அரியலூர் மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் மேலக்குடியிருப்பில் உள்ள மைய சமையல் கூடத்தை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி மற்றும் கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும்…

பிரதமர் மோடி பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து.

புதுடெல்லி செப்,17 இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத்தலைவர், தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் 67வது பிறந்த நாளையொட்டி நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து…

முதற்கட்டமாக 22 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்கம்.

நெல்லை செப், 16 முதல்மைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை நேற்று முதலமைச்சர் மு..க ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார். இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் செயல்பாட்டிற்கு வந்தது.நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பெருமாள்புரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை மாவட்ட…

சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய பொறியாளர் தின விழா.

நெல்லை செப், 16 நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரத்தில் உள்ள ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில்தேசிய பொறியாளர் தினவிழா கொண்டாடப்பட்டது. பொறியாளர் தின சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி ஜெயா என்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிஆனந்த் கலந்துகொண்டார். மேலும் பொறியாளர் தினத்தில்…

போலி பத்திரங்களை ரத்து செய்ய துறைத்தலைவருக்கு அதிகாரம். சட்டப்பேரவையில் இன்று புதிய சட்டம்

மதுரை செப், 16 பத்திரப்பதிவுக்கு காலதாமதம் ஆவதாக எழுந்த புகாரை அடுத்து மதுரை ஒத்தக்கடையில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவகத்தில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், போலி பத்திர பதிவுகளை சார்பதிவாளர் ரத்து செய்யும் சட்டம் ஒரு…