Month: September 2022

பாராளுமன்ற உறுப்பினர் ராசாவை கைது செய்யக்கோரி பாரதிய ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை செப், 16 இந்து சமூகம் குறித்து அவதூறாக பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ராசாவை கைது செய்யக்கோரி கறம்பக்குடி வட்டார பாரதியஜனதா சார்பில் சீனிக்கடை முக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர்கள் பாலசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்களுக்கு நிவாரண உதவி

நீலகிரி செப், 16 பந்தலூர் தாலுகா பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொன்னானி, வெள்ளேரிசோலாடி, விளக்கலாடி ஆறுகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளிலும் மண் சரிவுகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் உப்பட்டி அருகே சேலக்குன்னு ஆதிவாசிகாலனிக்குள் மழைவெள்ளம் புகுந்தது.…

குருகுலம் அறக்கட்டளை நிறுவனர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா.

நாகப்பட்டினம் செப், 16 வேதாரண்யம் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தில் குருகுலம் அறக்கட்டளை நிறுவனர் மறைந்த அப்பாக்குட்டி பிள்ளையின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பள்ளியின் தலைவர் அரிகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் புகழேந்தி, வர்த்தக சங்க மாநிலத்துணை தலைவர் தென்னரசு…

உயர்நிலைப் பள்ளியில் நவீன கழிவறை கட்டுமான பணி தொடக்கம்.

மயிலாடுதுறை செப், 16 திருவிழந்தூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் மாணவ-மாணவிகளுக்கான நவீன கழிவறை கட்டுமானப் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு நகரசபை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, நகராட்சி பொறியாளர் சனல்குமார் ஆகியோர்…

புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது.

கிருஷ்ணகிரி செப், 16 கலுகொண்டப்பள்ளி சாலையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தளி அருகே கனமனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற காரை மடக்கி சோதனை நடத்தினர். அதில் ரூ.58 ஆயிரம் மதிப்பிலான 87 கிலோ தடை…

ஜெர்மனியில் நடைபெற உள்ள ஜவுளி கண்காட்சியில் கரூரில் இருந்து 60 நிறுவனங்கள் பங்கேற்பு.

கரூர் செப், 16 ஜெர்மனியில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜவுளி கண்காட்சி குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து முன்னிலை வகிக்தார்.…

அண்ணா பிறந்தநாளையொட்டி மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டி. பரிசளித்த மேயர்.

கன்னியாகுமரி செப், 16 அண்ணா பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நேற்று பள்ளி மாணவர்களுக்கான மிதிவண்டி போட்டி நடைபெற்றது. போட்டியானது நாகர்கோவில் புறவழிச்சாலையில் உள்ள தனியார் உணவகம் முன்பு இருந்து தொடங்கியது. போட்டியை மாநகராட்சி மேயர் மகேஷ் கொடியசைத்து…

பழைய அசல் ஆவணம் இன்றி புதிய பத்திரம் பதிய தடை.

சென்னை செப், 16 தாய்ப்‌ பத்திரம் உள்ளிட்ட அசல் ஆவணங்கள் இல்லாமல் சொத்து பத்திரம் பதிவு செய்ய தடை விதிக்கும் சட்ட திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. பதிவு சட்ட திருத்தம் வாயிலாக அமலுக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளின் விபரங்கள் பின்வருமாறு, பதிவுக்காக…

அண்ணா உருவப்படம், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

பெரம்பலூர் செப், 16 பெரம்பலூர் மாவட்ட திமுக. சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாலக்கரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்திற்கு சிறப்பு அழைப்பாளரான அரியலூர்…

தீப்பற்றிய செல்போன் கோபுரம்.

திண்டுக்கல் செப், 16 சின்னாளப்பட்டி குடியிருப்பு பகுதியில், தனியார் செல்போன் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் கோபுரம் உள்ளது. அதன் அருகே, செல்போன் கோபுரத்துக்கு மின்சாரம் வழங்கும் ஜெனரேட்டர் அறை உள்ளது. நேற்று மாலையில் இந்த ஜெனரேட்டர் அறையில் திடீரென தீப்பற்றியது. சிறிது…