Month: September 2022

ஒலிப்பெருக்கியை பயன்படுத்த கோரிக்கை.

அரியலூர் செப், 20 அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி வழியாக தினமும் அதிகளவில் கனரக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முட்டுவாஞ்சேரி சாலையில் புற காவல் நிலையம் அமைக்கப்பட்டது. அங்கிருந்து ஒலிப்பெருக்கி மூலம் காவல்…

அரசு சித்தமருத்துவ கல்லூரி சார்பில் விழிப்புணர்வு அமைதிப் பேரணி

நெல்லை செப், 20 தேசிய மருந்துகள் எதிர்விளைவு கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழா கடந்த 17 ம்தேதி முதல் 23 ம்தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி நெல்லை அரசு சித்தமருத்துவமனை சார்பில் அமைதிப்பேரணி நடைபெற்றது.பேரணியை கல்லூரி முதல்வர் சாந்தமரியாள் தொடங்கி…

அம்மா உணவகத்தை மேம்படுத்த வேண்டுகோள்.

மயிலாடுதுறை செப், 20 மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இரண்டு இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. தொடக்க காலத்தில் அதிக அளவில் உணவு தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த உணவகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு விற்பனையில் தொய்வு ஏற்பட்டது. இதன்…

தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

நாகை செப், 20 எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேஷன் துறை கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்து சென்றுள்ளது. காரைநகர் கடற்பகுதியில் வைத்து 8…

கரூர் மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் செப், 20 கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். வாழ்வார்மங்கலம் கிராம மக்கள் சார்பாக கொடுத்த மனுவில், எங்கள்…

ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பராமரிப்பு பிாிவு திறப்பு.

கன்னியாகுமரி செப், 20 நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ஏராளமான ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயில்கள் அங்குள்ள யார்டுகளில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். இங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே…

அவகோடா பழங்கள் சீசன் ஆரம்பம்.

திண்டுக்கல் செப், 20 கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்போது அவகோடா பழங்கள் சீசன் தொடங்கியுள்ளது. திண்டுக்கல் கொடைக்கானல் தாலுகாவுக்கு உட்பட்ட பேத்துப்பாறை, அடுக்கம், பெருமாள்மலை, குண்டுப்பட்டி, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களில் மருத்துவம் குணம் கொண்ட பட்டர் புரூட் எனப்படும் அவகோடா…

சத்துணவு தரம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

தர்மபுரி செப், 20 நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்து வெங்கடேஸ்வரன் சட்ட மன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சத்துணவு கூடம் அருகே சுகாதாரமற்ற முறையில் கழிவுநீர் தேங்கி நின்றது தெரியவந்தது. பின்னர்…

நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்

கடலூர் செப், 20 விஜயதசமி எனும் பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கொலு பொம்மைகள் அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 26 ம் தேதி தொடங்க உள்ளது. இந்த விழாவை கடலூர் மாவட்ட மக்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.…

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி காலிக்குடங்களுடன் ஊர்வலமாக வந்து மனு கொடுத்த பொதுமக்கள்.

நெல்லை செப், 19 நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட 31வது வார்டு அதிமுக நகர் மன்ற தலைவர் அமுதா தலைமையில் வார்டுக்குட்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களை சுமந்தபடி ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது, 31-வது…