Month: September 2022

கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தம்.

கோயம்புத்தூர் செப், 24 பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர்கள், நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று முன்தினம் நாடுமுழுவதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். கேரளாவில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைக்கு…

நல்லாத்தூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு.

செங்கல்பட்டு செப், 24 திருக்கழுக்குன்றம் ஒன்றியம் நல்லாத்தூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்புவிழா நடைபெற்றது, நல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா சிவா தலைமை தாங்கினார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் வரவேற்புரை வழங்கினார். திருக்கழுக்குன்றம் ஒன்றிய…

பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடக்கம். சபாநாயகர் அப்பாவு மரக்கன்றுகளை நட்டு தொடக்கம்.

நெல்லை செப், 24 தமிழ்நாட்டின் தற்போதைய பசுமை பரப்பினை 28.8 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயர்த்திட முடிவு செய்து பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்படும் என கடந்த நிதிநிலை அறிக்கையின் போது நிதித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று உலக ஆறுகள்…

அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று.

அரியலூர் செப், 24 கொரோனாவின் பாதிப்புகள் குறைந்து வந்த போதிலும் ஆங்காங்கு மாவட்டங்களில் ஒரு சில பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவ்வகையில்அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவிற்கு ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையில் இருப்பவர்களில் ஒருவர் குணமாகியுள்ளார். மாவட்டத்தில் தற்போது 12 பேர்…

புரட்டாசியை முன்னிட்டு நவதிருப்பதி கோவில்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

நெல்லை செப், 24 தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் நவ திருப்பதி ஸ்தலங்கள் அமைந்துள்ளன. 108 திவ்யதேச ஸ்தலங்களில் இடம் பெற்றுள்ள இத்தகைய கோவில்கள் ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி இரட்டை திருப்பதி, பெருங்குளம் தென்திருப்பேரை திருக்கோளூர் மற்றும் ஆழ்வார்திருநகரி ஆகிய இடங்களில்…

மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவி.

விருதுநகர் செப், 24 விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி பள்ளி மாணவி முனீஸ்வரி தேசிய அளவிலான தேர்வில் முதலிடம் பெற்று சாதனை புரிந்தார் இந்தநிலையில் ஆட்சியர் மேகநாதரெட்டியை மாணவி முனீஸ்வரி சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில் தொழிற்பயிற்சி பள்ளி முதல்வர் ராதாகிருஷ்ணன் உள்ளார்.

பாரதிராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.

சென்னை செப், 24 தமிழ் திரையுலகில் புகழ் பெற்ற டைரக்டராக இருந்த பாரதிராஜா இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அவருக்கு 81 வயதாகிறது. கடந்த மாதம் பாரதிராஜாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…

இந்து அறநிலையத்துறை சார்பாக புரட்டாசி மாத ஆன்மிக சுற்றுலா.

சென்னை செப், 24 இந்து சமய அறநிலையத்துறை சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள புரட்டாசி மாத ஆன்மிகச் சுற்றுலாவை சென்னை – வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலக வளாகத்தில் அமைச்சர்கள் சேகர் பாபு , மதிவேந்தன்…

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடக்கம்.

டெல்லி செப், 24 காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. அக்டோபர் 19 ம்தேதி காலை 10 மணிக்கு தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனு தாக்கல்…

அமைதியான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் – ஷபாஸ் ஷெரீப் .

நியூயார்க் செப், 24 அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநாபொதுச் சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. இரு நாடுகளிலும் ஆயுதங்கள்…