Month: September 2022

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திண்டிவனம் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

விழுப்புரம் செப், 24 திண்டிவனம் மேல்பாக்கம் பகுதியில் ன அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு திண்டிவனம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சோ்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் படிக்கும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான விடுதி அதே பகுதியில் உள்ளது. கடந்த 1983-ம்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்.

ராமநாதபுரம் செப், 14 ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு முதன்மை செயலர் கைத்தறி கைத்திறன் துணி நூல் கதத்துறை மற்றும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ்…

மாநகராட்சி அதிகாரிகள் 2 பேருக்கு அபராதம்.

கன்னியாகுமரி செப், 24 சாமிதோப்பு அருகே உள்ள வடக்கு கரும்பாட்டூர் பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர், நாகர்கோவில் மாநகராட்சியில் ஒப்பந்த முறையில் தெரு விளக்குகள் பராமரிப்பு நடைபெறும் பணிக்கு பயன்படுத்தப்படும் கோப்புகளுக்கான நகல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வழங்கும்படி தகவல் அறியும்…

வளையக்கரணை ஊராட்சியில் மத்திய குழுவினர் ஆய்வு.

காஞ்சிபுரம் செப், 24 காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வளையக்கரணை ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், புதிய வீட்டு குடிநீர் இணைப்புகள், மற்றும் பள்ளி அங்கன்வாடி மையத்தில் பயன்படுத்தப்படும் குடிநீர் குழாய்கள், ஊராட்சியில்…

வேலூர் கோட்டையில் பலத்த காவல் துறை பாதுகாப்பு.

வேலூர் செப், 24 கோவையில் உள்ள பாஜக அலுவலகத்தில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். பொது இடங்களில் மர்மநபர்கள் நடமாட்டம்…

வளர்ச்சி திட்டப்பணிகளை திட்ட இயக்குனா் ஆய்வு.

கள்ளக்குறிச்சி செப், 24 சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூண்டி கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் மணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

சிறுமலையில் ஊரக வளர்ச்சி பணிகளை கூடுதல் ஆட்சியர் ஆய்வு.

திண்டுக்கல் செப், 24 திண்டுக்கல் அருகே சிறுமலை ஊராட்சியில் ஊரக வளர்ச்சி பணிகளை கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சிறுமலை ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் அண்ணாநகர், பொன்னுருக்கி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும்…

சிறுமலையில் ஊரக வளர்ச்சி பணிகளை கூடுதல் ஆட்சியர் ஆய்வு.

திண்டுக்கல் செப், 24 திண்டுக்கல் அருகே சிறுமலை ஊராட்சியில் ஊரக வளர்ச்சி பணிகளை கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சிறுமலை ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் அண்ணாநகர், பொன்னுருக்கி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும்…

மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள்.

தர்மபுரி செப், 24 மாரண்டள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டு 214 மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை கோவிந்தம்மாள் தலைமை தாங்கினார். மாரண்டஅள்ளி…

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் மாவட்ட ஆட்சியர் தொடக்கம்.

கடலூர் செப், 24 நெல்லிக்குப்பம், மழைநீர் சேகரிப்பு வடகிழக்கு பருவமழையையொட்டி ஊரக வளர்ச்சி துறை சார்பில் மழைநீரை சேமிக்கும் நோக்கில் மாவட்டம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருப்பணாம்பாக்கம் ஊராட்சியில்…