முக்காடு போட்டு விவசாயிகள் முற்றுகை போராட்டம்.
திருச்சி செப், 24 பட்டா நிலம் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் ரூ.6 ஆயிரம் பென்சன் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதை கண்டித்தும், கோவில் நிலங்களில் சாகுபடி செய்பவர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் வழங்க மறுப்பதை கண்டித்தும், வாழை விவசாயிகளுக்கு…