Month: September 2022

முக்காடு போட்டு விவசாயிகள் முற்றுகை போராட்டம்.

திருச்சி செப், 24 பட்டா நிலம் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் ரூ.6 ஆயிரம் பென்சன் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதை கண்டித்தும், கோவில் நிலங்களில் சாகுபடி செய்பவர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் வழங்க மறுப்பதை கண்டித்தும், வாழை விவசாயிகளுக்கு…

அரசு விருந்தினர் மாளிகையில் மனித உரிமை மீறல்கள் குறித்த 25 வழக்குகள் விசாரணை.

நெல்லை செப், 24 நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மாநில மனித உரிமை ஆணைய விசாரணை அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜூலை மாதம் 29 ம்தேதி மாநில மனித உரிமைகள் ஆணைய விசாரணை கடைசியாக நடைபெற்றது.…

மேகமலையில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்.

தேனி செப், 24 ஆண்டிப்பட்டியை அடுத்த சக்கம்பட்டி இந்து மேல்நிலைப்பள்ளி சார்பில் மேகமலை பகுதியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அப்பள்ளியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணி திட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு களப்பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலித்தீன்…

இலவச இருதய பரிசோதனை முகாம் .

தென்காசி செப், 24 செங்கோட்டையில் குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம் இன்று நடக்கிறது. தென்காசி குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கம், சக்தி ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை ஆகியன இணைந்து செங்கோட்டை பொது நூலகத்தில் (எஸ்.எம்.எஸ்.எஸ்.…

ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு பொரி தயாரிக்கும் பணி தீவிரம்.

சிவகங்கை செப், 24 சிங்கம்புணரி, ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு சிங்கம்புணரி பகுதியில் பொரி தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பொரி தயாரிக்கும் பணி தென் தமிழகத்தில் பொரி தயாரிப்பில் சிங்கம்புணரிக்கு பெரும் பங்கு உண்டு. இப்பகுதியில் தயாராகும் பொரி…

காவிரி- சரபங்கா உபரி நீர் திட்டத்தை கால்வாய்கள் வழியாக நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை.

சேலம் செப்,‌24 சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் கணேசன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் சேலம் செந்தராப்பட்டியை சேர்ந்த விவசாயி செந்தில் உள்பட விவசாயிகள்…

நவராத்திரி விழா முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனை மும்முரம்.

புதுக்கோட்டை செப், 24 நவராத்திரி விழா இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் நவராத்திரி விழாவும் ஒன்றாகும். மகிஷாசூரன் என்ற அரக்கன் மக்களை துன்புறுத்திய போது, தங்களைக் காப்பாற்றி அருளுமாறு அன்னை ஆதிபராசக்தியிடம் அனைவரும் முறையிட்டனர். இதையடுத்து, ஆதிபராசக்தி 9 நாட்கள் போரிட்டு அரக்கனை…

உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப்பெற வலியுறுத்தல்.

பெரம்பலூர் செப், 24 இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பெரம்பலூர் மாவட்ட பேரவை கூட்டம் தீரன் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு சம்மேளனத்தின் மாவட்ட அமைப்பாளர் கல்யாணி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக…

கூடலூரில் போக்சோ சட்டம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி.

கூடலூர் செப், 24 நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் கூடலூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி, ஆல் தி சில்ட்ரன் அமைப்பு ஆகியவை சார்பில் கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மைய மாணவர்களுக்கு போக்சோ சட்டம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு…

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முதன்மை செயலாளர் பார்வையிட்டு ஆய்வு.

மயிலாடுதுறை செப், 24 சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் கீழத்தெருவில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உணவு பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கொள்முதல் செய்யப்படும் நெல்லினை உடனுக்குடன் சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு…