பிரதமர் வீடு வழங்கும் திட்ட பணிகளை 2 வாரத்துக்குள் தொடங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
ராணிப்பேட்டை செப், 23 ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் 288 கிராம ஊராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் காலதாமதங்கள் குறித்து ஊரக வளர்ச்சித்…