வேளாண் வட்டார அலுவலகத்தில் மானியத்துடன் விவசாயிகளுக்கு நெல் வகைகள்.
மதுராந்தகம் ஆகஸ்ட், 10 செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்தில் 58 ஊராட்சிகள் உள்ளன. இந்த பகுதி மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. விவசாயிகளிடம் பாரம்பரிய நெல்ரகங்களை பயிர் செய்ய ஊக்குவிக்கும் விதமாக, மானிய விலையில், அரசு சார்பில் நெல் விதைகள்…