Month: August 2022

வேளாண் வட்டார அலுவலகத்தில் மானியத்துடன் விவசாயிகளுக்கு நெல் வகைகள்.

மதுராந்தகம் ஆகஸ்ட், 10 செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்தில் 58 ஊராட்சிகள் உள்ளன. இந்த பகுதி மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. விவசாயிகளிடம் பாரம்பரிய நெல்ரகங்களை பயிர் செய்ய ஊக்குவிக்கும் விதமாக, மானிய விலையில், அரசு சார்பில் நெல் விதைகள்…

பள்ளியை சீரமைத்த நடிகர்

சென்னை ஆகஸ்ட், 10 நடிகர் கார்த்தி சினிமாவை தாண்டி உழவன் அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு உதவி வருகிறார். இந்த நிலையில் சேதமடைந்த அரசு பள்ளியொன்றையும் சீரமைத்து கொடுத்துள்ளார். இதுகுறித்து கார்த்தி நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ”நான் விருமன் படப்பிடிப்பில் இருந்தபோது வயதான…

2 ஜி எத்தனால் ஆலையை நாட்டுக்கு வழங்குகிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி‌ ஆகஸ்ட், 10 அரியானாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 900 கோடி ரூபாய் மதிப்பிலான எத்தனால் (உயிரி எரிபொருள்) ஆலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். காணொளி மூலம் நடக்கும் விழாவில் அரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய…

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 10 மேட்டுப்பாளையம், பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருவி அணையின் 4 மதகுகள் திறக்கப்பட்டு மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் நீலகிரி…

அதிசய கிணறு மாவட்ட ஆட்சியர் பார்வை

நெல்லை ஆகஸ்ட், 10 திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், ஆயன்குளம் பகுதியில் உள்ள அதிசய கிணறு மூலமாக நிலத்தடி நீர் அதிகரிப்பு திட்டம் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு , மாவட்ட ஊராட்சி மன்றத்தலைவர்…

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம்

கீழக்கரை ஆகஸ்ட், 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடக்குத் தெருகிளை சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு இரத்த…

மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை.

ராமநாதபுரம் ஆகஸ்ட், 10 கலை, பண்பாட்டு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மூன்று வருட சான்றிதழ் வகுப்பாக, குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் போன்ற துறைகளுக்கு மாணவர் சேர்க்கை ராமநாதபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில்…

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா.

சென்னை ஆகஸ்ட், 10 சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், சர்வதேச சதுரங்க…

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருப்பதி‌ ஆகஸ்ட், 10 திருப்பதி திருமலை கோயிலில் வார கடைசி நாட்களில் பெருந்திரளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆகஸ்ட் 11 முதல் 15 வரையிலான பண்டிகை நாட்களில் கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக, வயது பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும்…

ஆட்கள் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்ட 108 ஆம்புலன்சுகளை இயக்க தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

நெல்லை ஆகஸ்ட், 9 நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு நெல்லையில் இன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு நெல்லை மாவட்ட தலைவர் சுடலை குமார், தென்காசி மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.…