மேற்குத்தொடர்ச்சி மலையில் உலக ஆதிவாசிகள் தின விழா
நெல்லை ஆகஸ்ட், 9 நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் காணி சமுதாயத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி இப்பகுதியை சேர்ந்த காணி பழங்குடியினரின் குழந்தைகளுக்காக அரசு செயல்படுத்தி வருகிறது இந்த…