Month: August 2022

தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் ஆகஸ்ட், 9 தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, திருப்பூா் மாநகரில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற இன்று விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, திருப்பூா் மாநகர…

பட்டாசு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது

விருதுநகர் ஆகஸ்ட், 9 சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பட்டாசு ஆலை சிவகாசியை சேர்ந்த சண்முகையா என்பவருக்கு சொந்தமான ரோல் கேப் வெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை தாயில்பட்டி அருகே மண்குண்டான்பட்டியில்…

தேங்காய் சிரட்டை விலை உயர்ந்துள்ளது.

கரூர் ஆகஸ்ட், 9 நொய்யல், மரவாபாளையம், முத்தனூர், நடையனூர், பேச்சிப்பாறை, திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர். தென்னை மரத்தில் தேங்காய் விளைந்தவுடன் பறித்து மட்டைகளை அகற்றி விட்டு முழு தேங்காயை உடைத்து தேங்காய்க்குள் உள்ள…

மாணவர்கள் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஆரம்பம்.

நாகப்பட்டினம் ஆகஸ்ட், 9 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு முதுகலை மற்றும் இளங்கலை பாடப்பிரிவுகளில் 460 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் பிஏ தமிழ், ஆங்கிலம்,…

மீன்பிடிக்க அனுமதி வழங்கக்கோரி மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகை

சின்னமுட்டம் ஆகஸ்ட், 9 கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடல் பகுதியில் பலத்த காற்று காரணமாக குமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க…

அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்.

குன்றத்தூர் ஆகஸ்ட், 9 காஞ்சிபுரம் நகராட்சியில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் சார்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறு, குறு மற்றும் தொழில் துறை அமைச்சர் அன்பரசன் கலந்து கொண்டு 343…

தபால் ஊழியர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்.

பழனி ஆகஸ்ட், 9 சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களுக்கு அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக அனைத்து தபால் அலுவலகங்களிலும் தேசியக்கொடி விற்பனை தொடங்கியுள்ளது. இந்தநிலையில் தபால்துறை சார்பில், சுதந்திர…

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு. காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு

பென்னாகரம் ஆகஸ்ட், 9 கனமழை கர்நாடக மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளன. அணைகளின் பாதுகாப்பு கருதி 2…

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும். பூங்கா நிர்வாகம் அறிவிப்பு

சென்னை ஆகஸ்ட், 9 சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை நாளாகும். ஆனால் இன்று மொகரம் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும். அதற்கு பதிலாக வருகிற 12-ம்தேதி அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்படும். இந்த…

மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளருக்கு வரவேற்பு.

கீழக்கரை ஆகஸ்ட், 9 ராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரைக்கு வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான தமீமுல் அன்சாரியை கீழக்கரை நாகராட்சி நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா அவரது அலுவலகத்தில் சந்தித்து சால்வை வழங்கினார். இந்நிகழ்வில்…