Month: August 2022

தபால் ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம்.

நெல்லை ஆகஸ்ட், 10 தபால் துறையை தனியார் மயமாக்ககூடாது, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தபால்துறை ஊழியர்கள் கடந்த 3,4,5-ம் தேதிகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.…

மர்ம நபர்கள் ஊடுருவல். சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவால் பரபரப்பு.

நெல்லை ஆகஸ்ட், 10 நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு, புலி, யானை, சிறுத்தை, கரடி, செந்நாய், காட்டெருமை, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகளும், அரிய வகை தாவரங்களும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள செங்கல்தேரி வனப்பகுதி…

பாரதியஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம்.

திருப்புவனம் ஆகஸ்ட், 10 திருப்புவனம் கிழக்கு ஒன்றிய பாரதியஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் திருப்புவனத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள்,…

மனுநீதிநாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை ஆகஸ்ட், 10 சேத்துப்பட்டு எறும்பூர் கிராமத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 88 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பெரணமல்லூர் ஒன்றியம் எறும்பூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு செய்யாறு துணை மாவட்ட ஆட்சியர் வினோத்குமார் தலைமை தாங்கினார்.…

நிரம்பிய சோலையார் அணை

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 10 வால்பாறையில் உள்ள சோலையார் அணை தொடர் மழை காரணமாக முதல் முறையாக நிரம்பியது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் அணை தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய அணையாகும். இந்த அணை 165 கன அடி கொள்ளவு…

தஞ்சாவூரில் இருந்து குமரிக்கு வந்த ரேஷன் அரிசி.

நாகர்கோவில் ஆகஸ்ட், 10 குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக தஞ்சாவூரில் இருந்து 1,350 டன் ரேஷன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அரிசி மூடைகள் சரக்கு ரெயில் மூலம் நேற்று நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர்…

நெல்லையப்பர் கோவிலில் பவித்ர உற்சவம்

நெல்லை ஆகஸ்ட், 10 கோவில்களில் செய்யப்படும் பூஜைகளில் குறைபாடுகள் இருந்தால் அவற்றை நீக்கி ஓராண்டு நடந்த பூஜைகளை சம்பூர்ணமான பலன் கிடைத்து உலக மக்கள் நன்மை வேண்டி பவித்ர உற்சவம் நடத்தப்படுகிறது. நெல்லையப்பர் கோவிலில் இன்று மாலை 7 மணிக்கு பவித்ர…

கேரளாவுக்கு உபரிநீர் வெளியேற்றம். முல்லைப்பெரியாறு அணையில் தமிழக அதிகாரிகள் ஆய்வு

தேனி ஆகஸ்ட், 10 முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 5 ம் தேதி அணையின் நீர்மட்டம் 137.50 அடியை எட்டிய நிலையில், ‘ரூல்…

தேசிய கராத்தே போட்டியில் திண்டுக்கல் மாணவர்கள் சாதனை

திண்டுக்கல் ஆகஸ்ட், 10 உடுமலைப்பேட்டையில் 20-வது தேசிய ஓபன் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டிகள் நடந்தது. இப்போட்டியில் ஆந்திரா, கேரளா, உபி, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் திண்டுக்கல்லில் இருந்து 28 வீரர்-வீராங்கனைகள்…

புதிய தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

கடலூர் ஆகஸ்ட், 10 கடலூர் புதிய தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சிஐடியு. மாவட்ட இணை செயலாளர் திருமுருகன் தலைமை…