தபால் ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம்.
நெல்லை ஆகஸ்ட், 10 தபால் துறையை தனியார் மயமாக்ககூடாது, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தபால்துறை ஊழியர்கள் கடந்த 3,4,5-ம் தேதிகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.…