Category: விளையாட்டு

சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் இன்று தொடக்கம்.

சென்னை பிப், 4 சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்ஸ் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கி 11-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இத்தொடரில் 14 நாடுகள் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க்கிறார்கள். இதில் ஒற்றையர் பிரிவில் 32…

இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா.

ஆந்திரா பிப், 2 இந்தியா-இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலை 9:30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி தொடரை சமன் செய்ய தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளது. இன்றைய போட்டியில் ரஜப் படிதார்,…

கில் டெஸ்ட் போட்டி குறித்த கைஃப் கருத்து.

புதுடெல்லி பிப், 1 இளம் வீரர் சுப்மன்கில் டெஸ்ட் போட்டிக்காக சில மாற்றங்கள் செய்ய இளம் வீரர் சுப்மன் கீழ் டெஸ்ட் போட்டிக்காக அவரது ஆட்டத்தில் சில வீட்டில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் வீரர் முகமது கைஃப்…

இரண்டாவது டெஸ்டில் குல்தீப் யாதவ் அணிக்கு தேவை.

இங்கிலாந்து ஜன, 30 இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை அணியில் எடுக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் அணில் கும்ளே கருத்து தெரிவித்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு காரணம் இந்திய சுழற் பந்துவீச்சாளர்களிடம் வேரியேஷன்…

விராட் கோலியை பாராட்டிய ரோஹித்.

சென்னை ஜன, 28 விராட் கோலியின் கிரிக்கெட் ஆர்வம் புல்லரிக்க வைப்பதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா புகழாரம் சூட்டியிருக்கிறார். மூத்த வீரர்களான இருவரும் நல்ல நண்பர்களாக அறியப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் கோலி குறித்து பேசி இருக்கும் ரோஹித் போட்டியில் கோலியின்…

வெற்றியை தொடருமா இந்தியா??

தென்னாப்பிரிக்கா ஜன, 25 இந்தியா-அயர்லாந்து இடையேயான U19 உலகக்கோப்பை போட்டி இன்று தென்னாபிரிக்காவில் மதியம் 1:30 மணிக்கு நடைபெற உள்ளது. குரூப் ஏ பிரிவில் விளையாடும் இந்திய அணி முதல் போட்டியில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற வங்கதேசத்தை 84…

மகத்தான சாதனையை எதிர்நோக்கி இருக்கும் ரோஹித்.

மும்பை ஜன, 22 இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஒரு மகத்தான சாதனையை எதிர்நோக்கி காத்திருக்கிறார். அவர் தற்போது வரை 18,420 ரன்கள் எடுத்திருக்கும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி 18,575 ரன்கள் எடுத்து முன் நிலையில்…

இந்திய வீரர் பிரணாய் அபார வெற்றி.

புதுடெல்லி ஜன, 20 புதுடெல்லியில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் பேட்மிட்டன் தொடரில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆடவருக்கான ஒற்றைய பிரிவு காலிறுதி போட்டியில் இந்திய வீரர் பிரணாய் சீனா- தைபேவை சேர்ந்த வாங் டிஷ்யூவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற…

T20 தொடரை கைப்பற்றியது இலங்கை அணி.

இலங்கை ஜன, 19 ஜிம்பாவேக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்து விக்கெட் பறிகொடுத்து 82 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 83 ரன்கள் எடுத்தால் வெற்றி…

உலக சாம்பியனை வீழ்த்திய பிரக்ஞாயானந்தா.

நெதர்லாந்து ஜன, 17 நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாட்டா ஸ்டீல் மாஸ்டர் செஸ் போட்டியில் தமிழக வீரர் பிரக்யானந்தா அபார வெற்றி பெற்றார் உலக சாம்பியன் ஆன சீனாவை சேர்ந்த வீரர் ஜி எம் டிங்லிரனை நான்காவது சுற்று போட்டியில் பிரக்யானந்தா…