Category: மாவட்ட செய்திகள்

நீண்ட நாள்களுக்கு பிறகு முட்டை விலை சரிவு!

நாமக்கல் மே, 22 நாமக்கல் மண்டலத்தில் நீண்ட நாள்களுக்கு பிறகு முட்டை விலை 10 காசுகள் குறைந்துள்ளது. இதனால் மொத்த விலையில் இன்று( மே 22) ஒரு முட்டை ₹5.65-க்கு விற்பனையாகிறது. கறிக்கோழி கிலோ ₹110-க்கும், முட்டைக்கோழி ₹97-க்கும் விற்பனை செய்யப்பட்டு…

கீழக்கரை நகராட்சி குத்தகைதாரரின் பகல் கொள்ளை!

கீழக்கரை மே, 22 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பகுதிக்குள் வரும் லோடு ஆட்டோ கார் மற்றும் வாகனங்களுக்கு ஜிஎஸ்டி உட்பட ரூபாய் 30 மட்டும் வசூல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் குத்தகை எடுத்துள்ள ஒப்பந்ததாரரின் குத்தகை வசூல் செய்பவர்…

கீழக்கரையில் கடிக்க துரத்திய நாய். நிலைகுலைந்து விழுந்த முதியவர் காயம்!

கீழக்கரை மே, 14 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்கு தெரு பகுதியில் வளர்ப்பு நாய் ஒன்று அவ்வழியாக நடந்து சென்று கொண்டிருந்த முதியவரை கடிக்க துரத்தி உள்ளது. நாய் கடியில் இருந்து தப்பிக்க முதியவர் ஓடியுள்ளார். அப்போது நிலைகுலைந்து கீழே விழுந்து…

தட்டி தூக்கப்படும் லஞ்ச பேய்கள்.பம்பரமாய் சுழலும் லஞ்ச ஒழிப்புத்துறை!

சிவகங்கை மே, 14 சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவை சேர்ந்த ஒருவரிடம் ( பெயர் வெளியிட விரும்பவில்லை) தனது தகப்பனார் பெயரில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா, கீழக்கொடுமலூர் கிராமத்தில் உள்ள இடத்தை தனது பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்ய…

+2 பொது தேர்வில் கீழக்கரை மாணவியர் அபார சாதனை!

கீழக்கரை மே, 9 பனிரெண்டாம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. கீழக்கரை வட்டார அளவில் ஹமீதியா மெட்ரிக் பள்ளி மாணவி அல்சஜ்தா 592/600 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.இவர் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் 100/100 மதிப்பெண்ணும் அரபிக் மற்றும்…

கீழக்கரையில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்!

கீழக்கரை மே, 9 தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி தமிழகம் முழுவதும் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடந்து வருகின்றன. கீழக்கரை நகர் திமுக சார்பில் முஸ்லிம் பஜாரில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான…

லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்!

திருவாடானை மே, 8 ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பெறுவாகோட்டை கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் (பெயர் வெளியீட விரும்பவில்லை) தனக்கு சொந்தமான இடத்தை அளப்பதற்கு கிராம நிர்வாக அலுவலர் ரூ. 4000/- ம் லஞ்சமாக கேட்டுள்ளார். அதில் ரூ. 500/-ஐ குறைத்து…

பரமக்குடியில் புத்தகக் கண்காட்சி.

ராமநாதபுரம் மே, 7 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேஷனல் புக் ட்ரஸ்ட் இந்தியா புது தில்லி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட் மதுரை, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி பரமக்குடி இணைந்து நடத்தும்…

மீன்கள் விலை கிடுகிடு உயர்வு!

தூத்துக்குடி மே, 4 மீன்கள் விலை இன்று(மே 4) உயர்ந்துள்ளது. சென்னை, நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய மீன் மார்க்கெட்டுகளிலும் கணிசமாக விலை அதிகரித்துள்ளது. தென் மாவட்டங்களில் முக்கிய மீன் மார்க்கெட்டான தூத்துக்குடியில் கடந்த வாரம் 1 கிலோ ₹1300க்கு விற்பனையான…

விமான நிலையத்திற்குள் பேருந்து சேவை.

சென்னை ஏப், 26 சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குள் இருந்து கிளாம்பாக்கம் மற்றும் அக்கரைக்கு செல்லக்கூடிய 7 மாநகர பேருந்து சேவை நேற்று தொடங்கியது. பேருந்து சேவையை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சிவசங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 15 நிமிடங்களுக்கு ஒருமுறை கிளாம்பாக்கத்திற்கும்,…