Category: மாவட்ட செய்திகள்

தட்டி தூக்கப்படும் லஞ்ச பேய்கள்.பம்பரமாய் சுழலும் லஞ்ச ஒழிப்புத்துறை!

சிவகங்கை மே, 14 சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவை சேர்ந்த ஒருவரிடம் ( பெயர் வெளியிட விரும்பவில்லை) தனது தகப்பனார் பெயரில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா, கீழக்கொடுமலூர் கிராமத்தில் உள்ள இடத்தை தனது பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்ய…

+2 பொது தேர்வில் கீழக்கரை மாணவியர் அபார சாதனை!

கீழக்கரை மே, 9 பனிரெண்டாம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. கீழக்கரை வட்டார அளவில் ஹமீதியா மெட்ரிக் பள்ளி மாணவி அல்சஜ்தா 592/600 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.இவர் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் 100/100 மதிப்பெண்ணும் அரபிக் மற்றும்…

கீழக்கரையில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்!

கீழக்கரை மே, 9 தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி தமிழகம் முழுவதும் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடந்து வருகின்றன. கீழக்கரை நகர் திமுக சார்பில் முஸ்லிம் பஜாரில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான…

லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்!

திருவாடானை மே, 8 ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பெறுவாகோட்டை கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் (பெயர் வெளியீட விரும்பவில்லை) தனக்கு சொந்தமான இடத்தை அளப்பதற்கு கிராம நிர்வாக அலுவலர் ரூ. 4000/- ம் லஞ்சமாக கேட்டுள்ளார். அதில் ரூ. 500/-ஐ குறைத்து…

பரமக்குடியில் புத்தகக் கண்காட்சி.

ராமநாதபுரம் மே, 7 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேஷனல் புக் ட்ரஸ்ட் இந்தியா புது தில்லி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட் மதுரை, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி பரமக்குடி இணைந்து நடத்தும்…

மீன்கள் விலை கிடுகிடு உயர்வு!

தூத்துக்குடி மே, 4 மீன்கள் விலை இன்று(மே 4) உயர்ந்துள்ளது. சென்னை, நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய மீன் மார்க்கெட்டுகளிலும் கணிசமாக விலை அதிகரித்துள்ளது. தென் மாவட்டங்களில் முக்கிய மீன் மார்க்கெட்டான தூத்துக்குடியில் கடந்த வாரம் 1 கிலோ ₹1300க்கு விற்பனையான…

விமான நிலையத்திற்குள் பேருந்து சேவை.

சென்னை ஏப், 26 சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குள் இருந்து கிளாம்பாக்கம் மற்றும் அக்கரைக்கு செல்லக்கூடிய 7 மாநகர பேருந்து சேவை நேற்று தொடங்கியது. பேருந்து சேவையை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சிவசங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 15 நிமிடங்களுக்கு ஒருமுறை கிளாம்பாக்கத்திற்கும்,…

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு கீழக்கரையில் மௌன அஞ்சலி!

கீழக்கரை ஏப், 24 ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாதத்தை கண்டித்தும்,தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தும் அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி SDPI கட்சி சார்பில் நாடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தும் அமைதி கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு…

4 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.

ராமநாதபுரம் ஏப், 23 ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (ஏப்.23) காலை 10 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல…

ஆவின் பால் விற்பனையில் முறைகேடா? தமிழக அரசுக்கு பொதுமக்கள் சரமாரி கேள்வி?

கீழக்கரை ஏப், 23 தமிழக அரசின் ஆவின் பாலகம் மூலம் விற்பனை செய்யப்படும் ஆரஞ்சு கலர் 500 மில்லி பால் பாக்கெட்டின் MRP விலை 30 ரூபாய் என அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் சில்லறை விற்பனையாளர்கள் MRP விலைக்கு மேல் மூன்று ரூபாய்…