ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு கீழக்கரையில் மௌன அஞ்சலி!
கீழக்கரை ஏப், 24 ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாதத்தை கண்டித்தும்,தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தும் அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி SDPI கட்சி சார்பில் நாடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தும் அமைதி கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு…