Category: மாவட்ட செய்திகள்

ரயில்வே அட்டவணை மற்றும் ரயில்களின் விபரம்.

ராமேஸ்வரம் ஏப், 8 ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலம் திறக்கப்பட்டு வழக்கம் போல் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.ப 2 1/2ஆண்டுகளுக்கு பிறகு வரும் இன்று முதல் மீண்டும் வழக்கம் போல் இயங்கவிருகும் 16733/16734 ராமேஸ்வரம் – ஓகா – ராமேஸ்வரம்…

ராமேஸ்வரம் பாலத்தில் ரயில்கள் இயக்கம்.

ராமேஸ்வரம் ஏப், 8 பாம்பன் புதிய பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்ததை தொடர்ந்து, 835 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரத்திற்கு பயணிகளுடன் ரயில்கள் நேற்று இயக்கப்பட்டன. ராமேஸ்வரம் அருகே நூற்றாண்டு கடந்த பாம்பன் பழைய ரயில் தூக்குப்பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு மற்றும்…

வருண் குமார் வழக்கு… சீமானுக்கு பிடிவாரண்ட்?

சென்னை ஏப், 8 டிஐஜி வருண் குமார் தாக்கல் செய்த வழக்கு நேற்று திருச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் சம்மன் கொடுக்கப்பட்ட சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. சீமான் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக அனுமதியளிக்க அவரது வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். அதனை ஏற்ற…

கீழக்கரையில் காலாவதியான மின் மாற்றியால் நாள் முழுவதும் மின் தடை!

கீழக்கரை மார்ச், 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட முஸ்லிம் பஜார் ஊரின் மையப்பகுதியாகும்.இந்த பகுதியில் தான் முக்கியமான வங்கிகள் உள்ளன.வர்த்தக நிறுவனங்களும் இப்பகுதியில் அதிகமுண்டு. இந்த பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யும் மின் மாற்றி அண்ட பழசென்றும் காலாவதியாகி போனதென்றும்…

ரகசியமாய் நடைபெற்ற கீழக்கரை நகர்மன்ற கூட்டம்!

கீழக்கரை மார்ச், 24 கீழக்கரை நகராட்சியில் மாதமொருமுறையும் தேவைப்படின் அவசர கூட்டங்களும் நடைபெறுவதுண்டு.இந்த கூட்டங்களுக்கு அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் அழைப்பு கொடுப்பர். நேற்று முன் தினம் கீழக்கரை நகர்மன்ற கூட்டம் ரகசியமாய் நடத்தப்பட்டு சில நிமிடங்களேயே கூட்டம் நிறைவு பெற்றுள்ளது.இந்த கூட்டத்தில் பல…

நெல்லை, குமரி, தூத்துக்குடியில் தொடரும் மழை.

நெல்லை மார்ச், 23 கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. நெல்லையில் அம்பை, மணிமுத்தாறு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது.…

சமூக‌ வலைதளங்களில் தெறிக்கும் புதிய மாவட்டம்!

கோவை மார்ச், 22 கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி 2வது பெரிய நகரமாக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, பொள்ளாச்சியை மாவட்டமாக உருவாக்குவதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டு, அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், பொள்ளாச்சி மாவட்டமாக்க…

விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்.

கோவை மார்ச், 19 கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இந்த 2 மாவட்டங்களிலும் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர் இந்த இரண்டு மாவட்டங்களிலும் சுமார் ஒரு லட்சத்து…

பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

தருமபுரி மார்ச், 18 தருமபுரி மாவட்டம் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று அரூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் பொதுத் தேர்வில் எவ்வித மாற்றமும் இல்லை. இந்த…

இன்று முதல் வெயில் சுட்டெரிக்கும்.

வேலூர் மார்ச், 15 தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வட மாவட்டங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக வேலூரில் நேற்று 38 டிகிரி…