மக்களை அச்சுறுத்தும் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த SDPI கட்சி கோரிக்கை!
கீழக்கரை செப், 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான தெரு நாய்கள் அவ்வப்போது ஊர்வலமாய் வருவதும் மக்களை கடிப்பதுமாய் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என பலரையும் நாய்கள் கடித்து அச்சுறுத்தி…
