Category: மாவட்ட செய்திகள்

கீழக்கரை செய்யது ஹமிதா கலை கல்லூரியில் சர்வதேச மாநாடு!

கீழக்கரை செப், 18 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிஜிட்டல் சகாப்தத்தில் புதுமை மற்றும் நிலையான வணிக வளர்ச்சி என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜசேகர் தலைமையேற்று…

கீழக்கரையில் மாயமான சோலார் மின்கம்பம்!

கீழக்கரை செப், 18 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத்தெரு பழைய வைக்கோல்பேட்டை அருகில் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி நிதியில் இருந்து அமைக்கப்பட்ட சோலார் மின்கம்பம் திடீரென மாயமான செய்தியறிந்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் பரவலாக விவாதமாகி வந்த…

மண்டபம்-கடலூர் ரயில் சோதனை ஓட்டம்.

கடலூர் செப், 17 மண்டபம் – கடலூர் மாதாந்திர ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காலை 6:30 மணி அளவில் காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ஆய்வு ரயில் மண்டபம் நிலையத்திற்கு காலை 8:30…

உதயநிதியின் உடனடி நடவடிக்கை.

சிவகங்கை செப், 12 சிவகங்கையில் அமைச்சர் உதயநிதி நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருப்பத்தூரில் உள்ள ஒரு பகுதியில் புதர் மண்டி கிடப்பதாக ஒருவர் மனு அளித்திருந்தார். மனு பற்றி பிடிஓ அதிகாரி சோமதாசிடம் உதயநிதி கேட்டார். அதற்கு அவர்…

கீழக்கரையில் ஒழுக்கமே சுதந்திரம் என்னும் நிகழ்ச்சி!

கீழக்கரை செப், 12 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 10.09.2024 அன்று ஒழுக்கமே சுதந்திரம் எனும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழ்நாடு மாநில செயலாளர் SN. சிக்கந்தர் சிறப்புரையாற்றினார். இதில் கல்லூரி…

பரமக்குடியில் பொது போக்குவரத்தில் மாற்றம்.

பரமக்குடி செப், 11 பரமக்குடியில் நேற்று தியாகி இமானுவேல் சேகரன் 67 வந்து நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் மரியாதை செலுத்த வருகை தந்தனர். இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை…

கீழக்கரை வனத்துறை அலுவலர் மீது வழக்குப்பதிவு!

கீழக்கரை செப், 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய ஜெட்டி பாலம் அருகில் இருக்கும் வனத்துறை அலுவலகம் வழியாக 45 வயதான பெண் ஒருவர் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக அவ்வழியே நடந்து சென்றுள்ளார். அப்போது வனத்துறை அலுவலர் செந்தில்குமார் அந்த…

சுழன்று பணியாற்றும் கீழக்கரை மக்கள் கவுன்சிலர்!

கீழக்கரை செப், 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியின் 21வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சித்திக். இவரது வார்டில் தெரு விளக்கு எரியவில்லை என யார் போன் செய்தாலும் உடனடியாக விரைந்து வந்து தெரு விளக்கு எரிய வைப்பதில் ஆர்வம் கொண்டவர்.…

விநாயகர் சதுர்த்தி விழாவில் மூன்று பேர் உயிரிழப்பு.

தேனி செப், 9 விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தேனி மாவட்டம் தேவாரத்தில் நேற்று இரவு விநாயகர் சிலையை ஒரு டிராக்டரில் வைத்து பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர்…

கீழக்கரை நகராட்சி ஆணையருடன் அல் மஸ்ஜிதுர்ரய்யான் பஜார் பள்ளி நிர்வாகிகள் சந்திப்பு!

கீழக்கரை செப், 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி புதிய ஆணையராக ஆறுமுகச்சாமி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு நகரின் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய ஆணையரை மரியாதை நிமித்தமாக இம்பாலா செய்யது சுல்தான் இப்ராஹிம் அறக்கட்டளையின் கீழ் இயங்கி…