Category: மாவட்ட செய்திகள்

தலைமை கொறடாவாக ராமச்சந்திரன் நியமனம்.

சென்னை செப், 29 தமிழக அரசின் தலைமை கொறடாவாக ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பொறுப்பில் ஏற்கனவே இருந்த திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் கோவை செழியன் புதிய அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றுள்ளார். பொன்முடி…

ராமநாதபுரம் ஆப்பனூர் வருவாய் ஆய்வாளர் ரெபேக்காள் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது!

கடலாடி செப், 29 ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா ஆப்பனூர் பிர்காவைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் ரெபேக்காள் மற்றும் கடலாடி தாலுகா அலுவலக ஓட்டுநர் சத்தியநாதன் ஆகியோரை லஞ்சம் பெற்றதற்காக ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம்…

பட்டாசாலையில் பயங்கர வெடி விபத்து.

விருதுநகர் செப், 28 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவிற்கு பலத்த சத்தத்துடன் அதிர்வு உணரப்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக…

ராமநாதபுரத்தில் மினி ஜவுளி பூங்கா விழிப்புணர்வு கூட்டம்.

ராமநாதபுரம் செப், 26 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைப்பது தொடர்பாக மாவட்ட ஜவுளி தொழில் முனைவோர்களுடன் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையின் நடைபெற்றது. மதுரை…

தவெக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி.

விழுப்புரம் செப், 26 விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ம் தேதி நடைபெறும் விஜயின் தவெக கட்சி மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட 33 நிபந்தனைகளை மீண்டும் சுட்டிக்காட்டி காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. மேலும் அவற்றில் 17 நிபந்தனைகளை…

ராமநாதபுரம் நூலகத்தில் அமைச்சர் ஆய்வு.

ராமநாதபுரம் செப், 25 ராமநாதபுரம் மாவட்டம் மைய நூலகத்தில் நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்ட ஆய்வு செய்தார். அப்போது நூலக பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை கண்ட அமைச்சர் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரை அறிவுறுத்தினார். ராமநாதபுரம்…

கீழக்கரை நகராட்சி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: SDPI தலைவர் அப்துல்ஹமீது கோரிக்கை!

கீழக்கரை சுகாதார சீர்கேடு சரிசெய்யப்படவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு MLA காதர்பாட்ஷா எ முத்துராமலிங்கம் சொல்லும் பதில் அதிகாரத்தின் உச்சமாகும். ஆளும் தமிழக அரசு (திமுகவுக்கு வாக்களிக்காதவர்களுக்குமான அரசு)என முதல்வர் பல தருணங்களில் சொல்லிவரும் நிலையில் கீழக்கரை மக்கள்…

ராமநாதபுரம் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்.

ராமநாதபுரம் செப், 24 ராமநாதபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோரின் குறைதீர்க்கும் கூட்டம் இன்று காலை 11:00 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மேற்பார்வை பொறியாளர் ராமநாதபுரம் மின் பகிர்மான அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் ராமநாதபுரம் கோட்டத்திற்கு உட்பட்டவர்கள்…

ராமநாதபுரம்-தாம்பரம் சிறப்பு ரயில் சேவை இன்று துவக்கம்.

ராமநாதபுரம் செப், 20 ராமநாதபுரம்-தாம்பரம் பகல் நேர சிறப்பு ரயில் வாரத்தில் மூன்று நாள் (வெள்ளி, ஞாயிறு, செவ்வாய்) சேவை இன்று துவங்குகிறது. காலை அட்டவணைப்படி காலை 10:55 மணிக்கு ராமநாதபுரத்தில் புறப்பட்டு பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி,…

கீழக்கரையில் ஒழுக்கமே சுதந்திரம் என்னும் நிகழ்ச்சி!

கீழக்கரை செப், 18 கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 10.09.2024 அன்று ஒழுக்கமே சுதந்திரம் எனும் தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழ்நாடு மாநில செயலாளர் SN. சிக்கந்தர் சிறப்புரையாற்றினார். மேலும் கல்லூரி முதல்வர்…