Category: மாவட்ட செய்திகள்

டாட்டூ போடுவதில் மாதம் 3 லட்சம் வருவாய்.

திருச்சி டிச, 17 திருச்சியில் நுனி நாக்கை துண்டித்து டாட்டு குத்திய வழக்கில் கைதான ஏலியன் பாய் குறித்து காவல்துறை விசாரணையில் தேடிக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. உடலின் அந்தரங்க பாகங்களில் டாட்டூ போட ரூ.30000 முதல் 50 ஆயிரம் ரூபாய்…

கீழக்கரை மக்தூமியா உயர்நிலைப் பள்ளியின் புதிய தாளாளர் தேர்வு.

கீழக்கரை டிச, 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத் பரிபாலன கமிட்டிக்கு உட்பட்ட மக்தூமியா உயர்நிலைப் பள்ளியின் புதிய நிர்வாகிகள் தேர்வு ஜமாத் தலைவர் ஹாஜா ஜலாலுதீன், செயலாளர் ஷர்ஃப்ராஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளியின்…

மதுரை எய்ம்ஸ் எப்போது பயன்பாட்டிற்கு வரும்?

மதுரை டிச, 9 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027 பிப்ரவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என ஆர்டியை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்விசார் கட்டிடம், நர்சிங் கல்லூரி, ஹாஸ்டல், வெளி நோயாளிகள் பிரிவு உள்ளிற்றவற்றின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக…

மழைநீர் பாதிப்பை சரிசெய்யும் கீழக்கரை கவுன்சிலர்!

கீழக்கரை நவ, 21 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி 19வது வார்டுக்கு உட்பட்ட கிறிஸ்துவ சர்ச் பகுதியில் மழை நீர் தேங்கி மக்களுக்கு போக்குவரத்து இடையூறாக, இருப்பதை கருத்தில் கொண்டு நகராட்சி ஊழியர்களை அழைத்து சென்று அங்குள்ள சாலையை 19வது வார்டு…

தொண்டி கடலோர காவல் படையினர் அதிரடி சோதனை.

தொண்டி அக், 30 தமிழக கடலோர காவல் படை இந்திய கடலோர காவல் படை மற்றும் கப்பல் படை இணைந்து கடலில் சஜாக் ஆபரேஷன் நடத்தியது. அதன் அடிப்படையில் தேவிப்பட்டணம் வரை காவல் துணை காவலர்கள் கதிரவன், அய்யனார் தலைமையில் தனி…

பாம்பனில் நவம்பர் 20க்குள் புதிய ரயில் பாலம் திறப்பு விழா.

ராமநாதபுரம் அக், 25 ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 30க்குள் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பாலத்தை ஆய்வு செய்து சான்று வழங்க உள்ளார். இதன்பின் நவம்பர் 20க்குள் புதிய பாலம்…

கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் இலவச குடிநீர் தொட்டி!

கீழக்கரை அக், 16 நமது KLK நலன் விரும்பும் சங்கத்தின் பரிந்துரையின் பேரில் கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் குடிநீர் தொட்டி அமைத்து கொடுத்தது கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் ஊர்தோறும் குடிநீர் வழங்கும் முயற்சியில் ஒரு பகுதியாக…

கீழக்கரையில் மின்வாரிய குறைதீர் கூட்டம்!

கீழக்கரை அக், 16 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நேற்று(15.10.2024) காலை 11:30 மணிக்கு நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் மின்வாரியம் குறித்த கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. தற்போது தமிழகம் முழுவதும் மழை தீவிரமடைந்து வரும் நிலையில் மின்வாரிய…

பார்க்கிங் அபராதம் விதிக்கப்படவில்லை.

சென்னை அக், 15 மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. வாகன ஓட்டிகள் பலர் வெள்ளத்தில் இருந்து தங்கள் கார்களை பாதுகாக்க மேம்பாலத்தில் நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.…

கீழக்கரையில் சீர்செய்யப்படாத சாலைகளும் சுத்தம் செய்யப்படாத வாறுகால் குப்பைகளும்!

கீழக்கரை அக், 5 கீழக்கரை முழுவதும் ஃபேவர்பிளாக் கற்களால் ஆன சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. நடுத்தெரு ஷிபா மெடிக்கல் அருகில் பல மாதங்களாக கற்கள் பெயர்ந்து அவ்வழியே செல்லும் வாகனங்களின் டயர்களை…