Category: மாவட்ட செய்திகள்

நாங்குநேரி அருகே கொலை செய்யப்பட்ட புதுமாப்பிள்ளை உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்.

நெல்லை ஜூலை, 30 நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் சாமிதுரை (வயது 23). இவருக்கு சமீபத்தில் தான் வீரவநல்லூரை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் பேசி நிச்சயித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு கும்பல் அவரை…

அடுத்தடுத்து தப்பிய மூன்று கைதிகள். பாளையங்கோட்டை சிறையில் பரபரப்பு.

நெல்லை ஜூலை, 30 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நூற்றாண்டு பழமைவாய்ந்த மத்திய சிறை உள்ளது. இங்கு பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற மற்றும் விசாரணைக் கைதிகள் சுமார் 1,300 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க சுமார் 150 சிறை காவலர்கள் மற்றும்…

அசோக் நகர் 805 விழிப்புணர்வு வாகனங்கள் முதல்வர் ஸ்டாலின் துவக்கம்.

சென்னை ஜூலை, 27 பள்ளிகள், மாணவர்களுக்கு அறிவு, ஆற்றல், மனம், உடல் ஆகியவற்றை பலப்படுத்தும் விதமாக அமைய வேண்டும் என்றும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால், படிப்பு தானாகவே வந்து விடும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். பள்ளி மாணவர்களுக்கு மனநலம், உடல்…

தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் இன்று நெல்லை மாவட்டத்தில் ஆய்வு நடத்தினர்.

நெல்லை ஜூலை, 26 தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் இன்று நெல்லை மாவட்டத்தில் ஆய்வு நடத்தினர். இந்த குழுவின் தலைவர் ராஜா எம்.எல்.ஏ., உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், சதன் திருமலைகுமார், முகமது ஷா நவாஸ், ராஜ்குமார், செல்லூர் ராஜூ மற்றும் செயலாளர்…