நாங்குநேரி அருகே கொலை செய்யப்பட்ட புதுமாப்பிள்ளை உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்.
நெல்லை ஜூலை, 30 நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் சாமிதுரை (வயது 23). இவருக்கு சமீபத்தில் தான் வீரவநல்லூரை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் பேசி நிச்சயித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு கும்பல் அவரை…