Category: விழுப்புரம்

அரசு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடையும் வகையில் செயலாற்ற வேண்டும் அதிகாரிகளுக்கு அறிவுரை.

விழுப்புரம் அக், 1 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் துரை ரவிக்குமார் தலைமை…

ஒப்பந்தப்புள்ளி விடுவதை நேர்மையாக நடத்தக்கோரி நகராட்சி அலுவலகத்தை அதிமுகவினர் முற்றுகை.

விழுப்புரம் செப், 29 விழுப்புரம் நகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளான பானாம்பட்டு, ராகவன்பேட்டை, பாண்டியன் நகர், கிருஷ்ணா நகர், இந்திரா நகர், கம்பன் நகர், கணேஷ் நகர், எம்.டி.ஜி. நகர், காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழ்நாடு நகர்புற சாலை…

பள்ளிகளில் சுகாதார வளாகத்தை சுத்தமாக பராமரித்திட மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவுரை.

விழுப்புரம் செப், 28 கோலியனூரை அடுத்த தளவானூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி வளாகம் மற்றும் கழிப்பறை தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து நேற்று மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பள்ளி மாணவ- மாணவிகள் சுற்றுப்புறத்தை…

கோ-ஆப்டெக்சில் சிறப்பு விற்பனை.

விழுப்புரம் செப், 26 எம்.ஜி.சாலையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் துணிகள் சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் மோகன், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.…

விழுப்புரம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு.

விழுப்புரம் செப், 25 விழுப்புரம் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணீஷ்அகர்வால் நேற்று மதியம் சிறப்பு ரயில் மூலம் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வருகை தந்தார். மேலும் அவர் ரயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு நடைமேடைக்கும் சென்று அங்கு பயணிகளுக்கு தேவையான…

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திண்டிவனம் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

விழுப்புரம் செப், 24 திண்டிவனம் மேல்பாக்கம் பகுதியில் ன அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு திண்டிவனம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சோ்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் படிக்கும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான விடுதி அதே பகுதியில் உள்ளது. கடந்த 1983-ம்…

அரசு பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட 31 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்.

விழுப்புரம் செப், 23 விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி அடுத்த வெங்கமூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காணை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நேற்று மதியம் சத்து மாத்திரை வழங்கப்பட்டது. அந்த…

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா.

விழுப்புரம்‌ செப், 21 புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பொன்முடி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். மாவட்ட செயலாளர்…

தொல்லியல் களஆய்வு. கண்டுபிடிக்கப்பட்ட பழமையான பொருட்கள்.

விழுப்புரம் செப், 20 சங்ககால மக்கள் விழுப்புரம் அருகே உள்ள ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மேற்புற களஆய்வு மேற்கொண்டார். அப்போது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்ககால மக்கள் பயன்படுத்திய பொருட்களை கண்டறிந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தென்பெண்ணையாற்று…

மாநில செய்திகள் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்.

விழுப்புரம் செப், 19 திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றியக்குழு தலைவர் ஓம்சிவசக்திவேல் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முபாரக் அலிபேக், தேவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு துணைதலைவர் கோமதிநிர்மல்ராஜ் வரவேற்றார். கூட்டத்தில் குடிநீர்,…