அரசு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடையும் வகையில் செயலாற்ற வேண்டும் அதிகாரிகளுக்கு அறிவுரை.
விழுப்புரம் அக், 1 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் துரை ரவிக்குமார் தலைமை…